BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிம் குறிச்சி ஊராட்சியில், உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்.
தஞ்சாவூர்

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிம் குறிச்சி ஊராட்சியில், உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்.

  தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது.   துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ... Read More

TTV தினகரன் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவருக்கு மூச்சி திணறல்.
மயிலாடுதுறை

TTV தினகரன் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவருக்கு மூச்சி திணறல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் அருகே அப்ராசபுத்தூர் கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் பார்வையிடவும்,   நிவாரண பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு ... Read More

கடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிர் இழப்பு.!
கடலூர்

கடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிர் இழப்பு.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி சங்கீதா இவர்களுக்கு ரிஷி(6) என்ற மகனும் ... Read More

தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை. 
தூத்துக்குடி

தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை. 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெறும் குரூப்-1 எழுத்து தேர்வை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் கூறுகையில்.   தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 26-மையங்களில் குரூப்-1எழுத்து தேர்வு நடைபெறுகிறது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 8349-மாணவர்கள், மாணவிகள் ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் : டெல்லியில் நடைபெற்ற ... Read More

உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்

உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை அருகில் உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.       ... Read More

வேலன் மருத்துவமனை  திருச்சி ரவுண்டு  டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.
திருச்சி

வேலன் மருத்துவமனை திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.

திருச்சி மாவட்டம், வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.   இந்த முகாமில் ... Read More

டோல்கேட் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக் மாயம்.
திருச்சி

டோல்கேட் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக் மாயம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பழனியப்பா நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடச் சென்றனர்.   பிச்சாண்டார்கோயில் ... Read More

நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் அரசு ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி

நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் அரசு ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய ... Read More