Tag: முக்கிய செய்திகள்
கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் ... Read More
கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ.விஜய். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலம் விசாரித்துவிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சேலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் ... Read More
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்…
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாறி மாறி, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் தாங்கள் ... Read More
தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.
அரசு பள்ளியை ஓவியங்களால் அழகு படுத்திய ஆசிரியர்!!! ஒரத்தநாடு அருகே உள்ள அரசு பள்ளியில் 26 கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களின் படங்களை அசல் மாறாமல் ... Read More
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் சார்பாக ஆதரவற்ற பிரேதத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர்.
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியரசு நகர் பகுதியில் பெயர் விலாசம் தெரியாத நபர் சுயநினைவு இல்லாமல் இருந்தவரை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து,.. பின் ... Read More
விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர். அம்மாபேட்டை. பவானி.டி.என் பாளையம். ஆகிய பகுதிகளில் எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தினை மேற்கொள்ள விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக ... Read More
சிவகாசி நேரு காலனியில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம் – மக்கள் பீதி.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியதுக்குட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி நேரு காலனிக்கு அருகாமையில் உள்ள கடம்பன் குளம் கண்மாய் தூர்வாரப்படாமல் தெருவில் உள்ள கழிவு நீர் கலந்தும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் துர்நாற்றம் வீசி வருகிறது. ... Read More
பேரணாம்பட்டில் எல்ஐசியில் பணம் செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் ஏழை பெண்மணி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் பாஷா மனைவி சுல்தானா இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மகன் ஷபீக் பாஷா மீது எல் ஐ சி யில் பணம் ... Read More
மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள பழமையான நகரமாகும். மயிலாடுதுறை நகரின் மேன்மை குறித்து 1200 ஆண்டுகளுக்கு திருஞானசம்பந்தர் தேவார பதிகங்களில் 11 தனி பாடல்கள் பாடியுள்ளார். அந்தப் பாடல்களில் மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த 10,11,2022, 11,11,2022 ஆம் தேதிகளில் இரண்டு நாள் ... Read More
