Tag: முக்கிய செய்திகள்
உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் ... Read More
ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை தூத்துக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு,.. திருநெல்வேலி சரக காவல்துறை ... Read More
குழந்தைகள் தின விழாவான இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பூங்கொத்து, சாக்லேட், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கல்வி சுற்றுலா அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து, மாற்றுத்திறன் உடைய இளம் சிறார்களுக்கான கல்வி சுற்றுலா இன்று சிறுவர்கள் தின ... Read More
மின் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசங்கம் திருப்பத்தூர் மின் பகிர்மான சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பத்தூர் மின் பகிர்மான பள்ளிகொண்டா கோட்டம் வடகத்திப்பட்டி உபகோட்டம் அகரம் சேரி பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு ... Read More
வாணியம்பாடியில் சாலை விபத்து ஆட்டோ ஓட்டுநர் பலி ஆறு பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூட்டன் மேம்பாலம் அருகே விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி ஒருவர் படுகாயம் 6 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு ... Read More
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் உலக கருணை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தலா ஒரு அரிசி மூடை என மூன்று மாற்றுத்திறனாளிகள் ... Read More
மட்டப்பாறை அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச முதியவர் உயிருடன் மீட்பு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செல்லும் பெரியார் பிரதான கால்வாய் தற்போது எங்கு பார்த்தாலும் மழை பெய்வதால் அளவுக்கு அதிகமான தண்ணீர் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரில் தப்பித்தவறி யார் ... Read More
மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ... Read More
மானாமதுரை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) தமிழ்நாடு முதல்வர் உடன் கலந்துரையாடும் நிகழ்வு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம், 187 மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சவாடி (BLA-2) கூட்டம் முகவர்களுடன் தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மானாமதுரை தனியார் ... Read More
மறைந்த செல்லத்துரையின் இழப்பு அந்த குடுபத்திற்கு; 2009 பேட்ஜ் காவல் சொந்தகள் அனைவரும் ஒன்று இணைந்து வறுமையில் இருந்து அந்த குடும்பத்தை மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 9-10-2022 அன்று உடல்நல குறைவால் மறைந்த செல்லத்துரைக்கு 2009 பேட்ஜ் காவல்துறை நண்பர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒருகிணைந்து ரூ.24,85,450 வசூல் செய்து அவரது மனைவியின் பேரில் LIC-யில் ... Read More
