Tag: முக்கிய செய்திகள்
மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ... Read More
மானாமதுரை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) தமிழ்நாடு முதல்வர் உடன் கலந்துரையாடும் நிகழ்வு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம், 187 மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சவாடி (BLA-2) கூட்டம் முகவர்களுடன் தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மானாமதுரை தனியார் ... Read More
மறைந்த செல்லத்துரையின் இழப்பு அந்த குடுபத்திற்கு; 2009 பேட்ஜ் காவல் சொந்தகள் அனைவரும் ஒன்று இணைந்து வறுமையில் இருந்து அந்த குடும்பத்தை மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 9-10-2022 அன்று உடல்நல குறைவால் மறைந்த செல்லத்துரைக்கு 2009 பேட்ஜ் காவல்துறை நண்பர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒருகிணைந்து ரூ.24,85,450 வசூல் செய்து அவரது மனைவியின் பேரில் LIC-யில் ... Read More
தன்னம்பிக்கை விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் பயிற்சி ஆட்சியர் கோகுல் பேச்சு.
திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை மாவட்டமைய நூலகம், வாசகர் வட்டம், தூய யோவான் கல்லூரி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகடமி இணைந்து போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் தூய யோவான் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ... Read More
ஆண்டிபட்டி நகரில் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரம் அடைந்ததையடுத்து தேனி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது . ஆண்டிபட்டியில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மழையால் ஆண்டிபட்டி ... Read More
வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பாலாற்றில் மலைத்தொடரால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால், பெரியபேட்டை மற்றும் சென்னப்பேட்டை, கொடையாஞ்சி, பழைய வாணியம்பாடி, நடு பட்டறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. ... Read More
பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ... Read More
கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 479 வழக்குகள் தீர்வு.
தேசிய சட்டப் பணிகள் ஆனைக் குழு-நியூ டெல்லி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு-சென்னை வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ... Read More
தமிழ்நாடு முதல்வர் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி (BLA-2) முகவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12-11-2022 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஜோலார்பேட்டை ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மஹாலில் காணொளி வாயிலாக ... Read More
ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் செல் போன் டவர் மீது தற்கொலை முயற்சி.
தேனி மாவட்டம் கோட்டூரில் புதிய தமிழகம் கட்சியின் முன்னால் மாவட்ட துணைச்செயலாளர் கருப்புத்துரை, கோட்டூரில் செல் போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி. கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், ... Read More
