Tag: முக்கிய செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 1420 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைஅடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் தாழ்வான இடங்களில் நெர்ப்பயிர்கள் மூழ்கி வருகிறது தஞ்சை மாவட்டத்தில் தற்போது ... Read More
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 2018-19 மற்றும் 2019-20 தொகுதிகளைச் சேர்ந்த 2300க்கும் ... Read More
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்து தொங்கிய மழை தற்பொது வரை விட்டு விட்டு மழை நீடித்து தருகிறது. விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை தற்பொழுது வரை அடைமழையாக நீடித்து வருகிறது. தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை பேராவூரணி அதிராம்பட்டினம் கல்லணை என மாவட்டம் முழுவதும் ... Read More
ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்திற்கு சென்ற தஞ்சாவூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் விபத்து ஏற்பட்டு நாக்பூரில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை பெயர் பொன்னுரங்கன். இவருக்கு இரு சகோதரர்கள். இவரது அண்ணனின் பெயர் சீனிவாசன். இவர் கடந்த 45 ஆண்டு ... Read More
கூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர் உள்பட 8 பேர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தை சேர்ந்த ஜெபின் என்பவர், ராதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் 4 ஆயிரத்தை ஜெபின் கொடுத்துவிட்டார். இகூடன்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் ... Read More
மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன. மதகு மூலம் 141 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 30கன அடி வீதம் தண்ணீரை திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா ... Read More
கடலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் கால் முறிந்தது.!
வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் ... Read More
கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்த ஜெயவேல் கவிநிலா தம்பதியர்களின் மகன்கள் ஏழாம் வகுப்பு படித்து வரும் நித்திஷ், மற்றும் ஐந்தாம் வகுப்பு ... Read More
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் – கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், 18 வயது நிரம்பியவர்கள் ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் ... Read More
