Tag: முக்கிய செய்திகள்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனை.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ... Read More
வெள்ளக்குட்டை கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவம் முகாம்-ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளைகுட்டை ஊராட்சியில் நடமாடும் காசநோய் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருமலை தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு ... Read More
வாழப்பாடி அருகே தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுடன் பங்கேற்பு. வாழப்பாடி அருகே ... Read More
தஞ்சையில் இருந்து காசிக்கு யாத்திரை சென்ற 42 பேரை ஏஜெண்ட் வாரணாசியில் தவிக்க விட்டு சென்றதை அடுத்து 4 நாட்களுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முயற்சியில் அனைவரும் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தஞ்சையில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்று நான்கு நாட்களாக வாரணாசியில் தவித்து வந்த 42 பேரை பா.ஜ.க.வினரும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பாக அவர்களை தஞ்சை அழைத்து வரப்பட்டனர். தஞ்சை ... Read More
எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடைபெறுவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ... Read More
நாளை ரெட் அலெர்ட். கனமழை, 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான – கனமழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை திருவள்ளுவர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டைஉள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ... Read More
பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த உப்பாத்து ஓடை தனியார் பங்களிப்புடன் 4 கிமீ தூரம் தூர்வாரும் பணி – மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அருகே உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணியுனை கடந்த வாரம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி ... Read More
வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் தெய்வபாண்டியன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில்,பூதாமூர் அம்பேத்கர் சாலையில் தனம் மளிகை நடத்திவரும் ஜெயபாண்டியன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் வைத்திருப்தாக வந்த தகவல் அடிப்படையில் விருத்தாசலம் ... Read More
பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.
தஞ்சாவூர், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக திருவையாறு பகுதியில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக ... Read More
தஞ்சையில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில்12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் ஐந்தாவது கட்டமாக 34 தன்னார்வலர்களுக்கு 12 நாள் ... Read More
