BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்

முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவையாறு பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய ஆக்கிரமைப்பை அகற்றினாலே போதுமானதாக உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படும் விளை நிலங்களை அழித்தால்,   பொக்லின் இயந்திரங்கள் முன் படுத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் ... Read More

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பக நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் சாலை, வருகால், ... Read More

மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தரங்கம்பாடி மீனவரை பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி.
மயிலாடுதுறை

மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தரங்கம்பாடி மீனவரை பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி.

  மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா பிரிவு இணை அமைப்பாளர் மீது மயிலாடுதுறை காவல் ... Read More

மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
வானிலை

மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

  10.11.2022 முதல் 12.11.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் ... Read More

சமுதாய வளைகாப்பு விழா, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் எம்எல்ஏ,ஆ.தமிழரசிஇரவிக்குமார்.
சிவகங்கை

சமுதாய வளைகாப்பு விழா, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் எம்எல்ஏ,ஆ.தமிழரசிஇரவிக்குமார்.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) மூலம் சமுதாய வளைகாப்பு விழா மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ... Read More

சிவகங்கை நகராட்சி வார்டுகளில் ஹைமாஸ் லைட் அமைக்கும் பணி அடிக்கல்நாட்டு விழா.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி வார்டுகளில் ஹைமாஸ் லைட் அமைக்கும் பணி அடிக்கல்நாட்டு விழா.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி 27,18,21 வார்டுகளில் சிவகங்கை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான ஹைமாஸ் லைட் அமைக்கும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நமக்குநாமே திட்டத்தின் மூலம் தனது சொந்த பணத்தில் ... Read More

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.
திருநெல்வேலி

பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வெள்ளாங்குழி தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரியும் V.K.பாலாஜி அவர்களது மகள் வெள்ளாங்குழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு ... Read More

தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர்

தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

குளிச்சப்பட்டு கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை நேரில் ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் சந்தனம் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.     ... Read More

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு.

  செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.   அக்டோபர் 2022 ... Read More

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  கோவாவில் ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது ... Read More