Tag: முக்கிய செய்திகள்
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் கொடியேற்று விழா.!
போடி செய்தியாளர் மு.பிரதீப். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போடி நகர், ஒன்றிய குழுக்கள் சார்பில் இன்று நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினத்தை முன்னிட்டு போடி நகர், ஒன்றிய பகுதிகளில் கட்சி கிளைகளில் ... Read More
தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் பாளையத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இன்று உத்தமபாளையத்தில் ... Read More
கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமம் தண்ணீர் கிணற்று தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (எ) கோடாங்கி மாரியப்பன் (52). விவசாயி. ... Read More
பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது.
ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ சாதத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைப்பெற்றது. 500 கிலோ காய்கறிகள், இனிப்புகளால் ... Read More
7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவி P.வினிதா விற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.சௌந்தரராஜன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூபாய் 30000 மதிப்புள்ள APPLE I PAD வழங்கினார்.
எடப்பாடி K.பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போது ஏழை எளிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க 7.5 சதவிகித மருத்துவ உள்ஒதிக்கீடு ஆணையின் ... Read More
குழந்தைகள் தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல், தமிழ் மற்றும் ஆங்கில ... Read More
தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 40 மாவட்டங்களில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தமிழக அரசுக்கு வேண்டுகோள்.
அகில இந்திய ராஜா குலத்தோர் பேரவையின் நிறுவனர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் ராஜகுலத்தோர் பேரவை சார்பாக மனு கொடுக்கப்பட்டு வேண்டுகோள் ... Read More
சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளார். ... Read More
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.
தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6,786 உறுப்புகள் தேவைப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி ... Read More
