Tag: முக்கிய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி. தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி தஞ்சையை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More
சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு ... Read More
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More
மானாமதுரை வாரசந்தை கடைகளில் வியாபாரிகள் மிரட்டி அதிக வசூல் வேட்டை ரூபாய் 35,00,000 லட்சம் மோசடி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிதாக 2.50 கேடி செலவில் வாரசந்தை கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட செயல்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாரசந்தை கடந்த மாதம் 20 மற்றும் 27ம் தேதி வாரசந்தை ... Read More
தேனி மாவட்டம் தேவாரத்தில் மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த அத்தையை அடித்துக் கொன்ற இளைஞர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரத்தில் மீனாட்சிபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் அழகம்மாள் (65) திருமணம் ஆகாத இவர் அதே தெருவில் உள்ள தனது தம்பி கணேசன் வீட்டில் வசித்து ... Read More
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.
கன்னியாகுமரி, தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த ... Read More
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ... Read More
வேப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பாஜக மகளிர் அணி நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் என்பவர் மீது புகார் எழுந்தது, இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி பாஜக மாநில ... Read More
பவானி மைலம்பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் சமூக கூட கட்டிடத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மயிலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம் தலைமையில் ... Read More
