Tag: முக்கிய செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும்!
கிராம சபை கூட்டம் போல் 300 பகுதிகளில் வார்டுகுழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும்! மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு! தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி ... Read More
வாழப்பாடி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து: 6 பேர் படுகாயம்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், நிலை தடுமாறி, கட்டுப்பாடு இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ... Read More
வேப்பூர் அருகே அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் – பயணிகள் அவதி
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் போக்குவரத்து பணிமனையில் இருந்து வேப்பூர்,திட்டக்குடி, நல்லூர், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், முதணை, நெ ய்வேலி, பெண்ணாடம் போன்ற பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கும் திருச்சி, சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர்,கடலூர், சிதம்பரம், சேலம், ... Read More
கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. இரண்டு ஆண்டுக்கு பின் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. இரண்டு ஆண்டுக்கு பின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் கலந்து ... Read More
உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது என மதுரா மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி பேட்டி.
தஞ்சாவூர், பரதக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரும், ஹிந்தி திரைப்பட நடிகையான ஹேமா மாலினி கலந்து கொண்டார். ... Read More
சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை: உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்.. விரைவில் திறக்கப்படுகிறது!
சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. "பாரத்மாலா பரியோஜனா" என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ... Read More
அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து…
செய்தியாளர் வி.ராஜா. பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் 115 பிறந்த நாள் விழா மற்றும் 60வது குருபூஜை விழாவில் அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பபொன்னை நோக்கி சென்ற போது,.. சிவகங்கை மாவட்டம் அடுத்த ... Read More
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி முதலமைச்சர் அவர்களின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள.
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி முதலமைச்சர் அவர்களின் சார்பில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை ... Read More
மக்கள் நீதி மைய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்.
மக்கள் நீதி மைய்யம் கட்சியின் கடலூர் தென்மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூர் லெமன் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ... Read More
