Tag: முக்கிய செய்திகள்
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் திருமகனார் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ளதேவர் திருமகனார் மணி மண்டபத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா, அதிமுக மாநில ... Read More
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ ... Read More
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ ... Read More
தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு.. மதிமுக ... Read More
தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் உள்ளடக்கிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாசிலாமணி ... Read More
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் லிப்டில் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் இரண்டு பேர் சுமார் ஒரு மணி நேரம் சிக்கி தவிர்ப்பு தீயணைப்பு துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி காமராஜ் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகின்றது இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாடியில் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்று உள்ளது. இந்த மருத்துவ பரிசோதனை ... Read More
தொழுதூர் அருகே மனுநீதி நாள் முகாம் அமைச்சர் சிவி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் ஊராட்சியில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி பாலசுப்பிரமணியம் இ.ஆ.ப., ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ... Read More
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி- முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். கேரள மாநிலத்தில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. இதனால் சில நாட்களாக ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகளை கேரளாவில் கொன்று புதைத்து வருகின்றனர். இதனால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் ... Read More
வந்தே பாரத் ரெயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.இன்று காலை குஜராத் அதுல் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த ரெயில் மீது ... Read More
