BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்! ஆந்திராவில் தவிக்கும் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தல்!
தூத்துக்குடி

பணி நிரந்தரம் செய்யக்கோரி தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்! ஆந்திராவில் தவிக்கும் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தல்!

  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேன், உதவியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான ஒப்பந்த ... Read More

தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தஞ்சாவூர், திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் தஞ்சையில் காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகன ஓட்டி வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். ... Read More

போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட பயன்பாடுகள் நிழற்க்குடை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமா மக்களின் எதிர்பார்ப்பு.
தேனி

போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட பயன்பாடுகள் நிழற்க்குடை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமா மக்களின் எதிர்பார்ப்பு.

போடி செய்தியாளர் மு. பிரதீப்.   தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட போடி தர்மத்துப்பட்டியில் பயனிகள் நிழற்க்குடை பராமரிப்பு சுகாதார மற்ற நிலையில் உள்ளது.   இதனால் பயனிகளுக்கு நோய்த்தொற்று ... Read More

மானாமதுரை செங்கல் சூளையில் தீ முட்டுவதால் புகை,மூச்சு திணறல் அப்பகுதி மக்கள் பதிப்பு.
சிவகங்கை

மானாமதுரை செங்கல் சூளையில் தீ முட்டுவதால் புகை,மூச்சு திணறல் அப்பகுதி மக்கள் பதிப்பு.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தாயமஙகலம் ரோட்டில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூளையில் கடந்த சில நாட்களாக தீ அதிகமாக முட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிக அளவு ... Read More

எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!
Uncategorized

எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!

  சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது.   மேலும், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 3 மணி முதல் இடி ... Read More

தஞ்சை காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.

தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.   ... Read More

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடை களில் கூட்டம் அலைமோதி வருகிறது.   சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகளில் அதிகளவில் கூட்டம் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 

  கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று திருச்சி மாநகரம், சேலம் மாநகரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம். ... Read More

‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!
அரசியல்

‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ... Read More

ஜெயலலிதா ஹெல்த் விஷயத்தில் மூடுமந்திரம் எதற்கு..? அன்றே அலர்ட் செய்த கலைஞர் கருணாநிதி! அதிமுக அலட்சியம்!
அரசியல்

ஜெயலலிதா ஹெல்த் விஷயத்தில் மூடுமந்திரம் எதற்கு..? அன்றே அலர்ட் செய்த கலைஞர் கருணாநிதி! அதிமுக அலட்சியம்!

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலம் விவகாரத்தில் மூடுமந்திரம் எதற்கு எனக் கேட்டு ஒரு அறிக்கை விடுத்திருந்தார் கலைஞர் கருணாநிதி..   அந்த அறிக்கையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு ... Read More