BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியல்

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.

அலுவல் மொழி தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பரிந்துரையில் இந்தி மொழி திணிப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ... Read More

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
Uncategorized

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.

மூலக்கரைப்பட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 209 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.   நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப்(50)என்பவர் மூலக்கரைப்பட்டி ... Read More

தஞ்சையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.

தஞ்சையில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் திருக்குறள், திருவருட்பா ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.     தஞ்சையில் உள்ள ... Read More

நிலக்கோட்டை சுட்டிகாலாடிபட்டியில் பால சாந்தி சேனா அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்

நிலக்கோட்டை சுட்டிகாலாடிபட்டியில் பால சாந்தி சேனா அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி முனைவர்.ஜி.ராமசந்திரன் அவர்கள் பிறந்த தினத்தில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் , கோட்டூர் பஞ்சாயத்தில் உள்ள    சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில், காந்திகிராம ... Read More

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்..! உதயநிதி ஸ்டாலின்.
Uncategorized

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்..! உதயநிதி ஸ்டாலின்.

அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது நூல்வெளியிட்டு விழாவில் உதயநிதிஸ்டாலின் பேச்சு.   கலைஞர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய திருவாரூர் ... Read More

10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.
தஞ்சாவூர்

10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.

தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.   நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் ... Read More

கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.
Uncategorized

கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.

"கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கம்போடியாவில் வேலை தேடிச் ... Read More

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த  பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  திரு.துரைமுருகன் அவர்கள்,    மக்கள் ... Read More

வேட்புமனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின் – தொண்டர்களுக்கு எழுதிய முக்கிய கடிதம்!
Uncategorized

வேட்புமனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின் – தொண்டர்களுக்கு எழுதிய முக்கிய கடிதம்!

திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   திமுகவின் 15 வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என ... Read More

ராகுல் காந்தி நடைபயணம் ரத்து.
Uncategorized

ராகுல் காந்தி நடைபயணம் ரத்து.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.   கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி ... Read More