Tag: முக்கிய செய்திகள்
புதுச்சேரியில் 3வது தொடர்ந்து நாளாக மின் ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில், மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ... Read More
ரேஷன் கடை பணியாளை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யவேண்டும்- ராமதாஸ்.
“தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு ... Read More
இபிஎஸ் க்கு அதிர்ச்சி- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற ... Read More
தஞ்சாவூர் கீழ ராஜவீதி சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர். பிரபாகர் பத்திரிகைகளுக்கு அளிக்கும் செய்தி. தஞ்சாவூர் மாநகரத்தில் மேல ராஜவீதி , கீழராஜவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என மாநகரத்தில் பிரதான 4 வீதிகளிலும் ... Read More
காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டூ கரூர் செல்லும் சாலையில், கார்மெல் பள்ளியில் அருகே அர்ச்சனா உணவகம் செயல் பட்டு வருகிறது. இந்த உணவகம் அருகேஉள்ள இடத்தில் பறவைகள் விற்பனை மற்றும் லாரி பழுது ... Read More
அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டம்! அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
தஞ்சாவூர், அண்மை காலமாக தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கபரிவார் அமைப்புகள் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்முறைகளை தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் ... Read More
மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா? என கேள்வி எழுப்பி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பேனா சின்னத்துடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில விவசாயிகள் பேனா சின்னத்துடன் வந்து கலந்து ... Read More
தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன்.
தஞ்சையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சாந்தி திரையரங்கில் சினிமா ரசிகர்களுடன் பார்த்த நடிகர் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசினார் பொன்னியின் செல்வன் மிகச்சிறப்பான படம் என்றும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், ... Read More
வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் அந்த பெயர் தமிழுக்கும் கிடைக்கும் என பார்த்திபன் பேட்டி.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ... Read More
தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தமிழக அரசு முதல்முறையாக சுற்றுலாத்துறைகாண 17 விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சுற்றுலாத்துறை இயக்குனர்கள் சிறந்த சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் சிறந்த தங்கும் விடுதிகள் சிறந்த விமானங்கள் நிறுவனங்கள் போன்ற மேலும் ... Read More
