Tag: முக்கிய செய்திகள்
நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி ... Read More
சிரித்த முகத்துடன் தேசிய விருதை வாங்கினார் நஞ்சம்மா!
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை கேரளாவை சேர்ந்த நஞ்சம்மா குயடிரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது, அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இதனால் அரங்கமே அதிர்ந்தது. ... Read More
தேசிய விருது விழா : சூர்யா ஜோதிகா சிறப்பு.
‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக தேசிய விருதினைப் பெற்ற கலைஞர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் வந்து அசத்தினார்கள். 2020 ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் ... Read More
நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சையில் நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கலை காட்சிகளை கண்டு சென்றார். உலக புகழ் ... Read More
செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் முத்துகுமரன் (வயது 19) சேகர் மகன் கருணாநிதி (வயது 23) மணி மகன் சக்திமுருகன் (வயது 25) ஆகியோ ... Read More
பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்றம் இல்லை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் ... Read More
நெல்லை முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் வைத்து பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ... Read More
புதுச்சேரியில் 3வது தொடர்ந்து நாளாக மின் ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில், மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ... Read More
ரேஷன் கடை பணியாளை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யவேண்டும்- ராமதாஸ்.
“தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு ... Read More
இபிஎஸ் க்கு அதிர்ச்சி- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற ... Read More
