BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
Uncategorized

கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும், இதே ... Read More

சிவகாசியில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்.
விருதுநகர்

சிவகாசியில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்.

  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், செயற்கை உறுப்புகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது.   இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO), இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் ... Read More

நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
திருவண்ணாமலை

நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச் எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட...   ... Read More

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.
திண்டுக்கல்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.

  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றன.      சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் ... Read More

தனியார் மின் பணியாளர்கள் உறுப்பினருக்கு காப்பீட்டு திட்டம் விண்ணப்பம் வழங்கல். 
Uncategorized

தனியார் மின் பணியாளர்கள் உறுப்பினருக்கு காப்பீட்டு திட்டம் விண்ணப்பம் வழங்கல். 

  இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மின் பணியாளர்கள் சங்கம் (பதிவு எண் 139/2022) முதுகுளத்தூர் கிளையின் சங்கத்தில், இந்திய அஞ்சல் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு,   எங்களது கிளையில் தவறாது ... Read More

ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை.
தஞ்சாவூர்

ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை.

  அறுவடைக்கு இடையே பெய்த கனமழையால், தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகளும், அறுவடை இயந்திரமும். ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.   தஞ்சை மாவட்டத்தில் நேற்று ... Read More

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

ஆசிரியர் கீ.கோ.இராமச்சந்திரன்.   வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய சார்பில் கடந்த 24 ஆம் தேதி மேல் நீர் தேக்க தொட்டி ... Read More

நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!
திருப்பூர்

நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!

திருப்பூர், மத்திய மாநில அரசு பரசுகள் பரிந்துரை செய்த நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் -- வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ... Read More

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியில் செல்வம் என்கிற மாற்றுத்திறனாளியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறு காரணமாக அவரது வீட்டிற்குள் புகுந்து.. ... Read More

சென்னை கோயிலில் செல்போனில் ஆபாச படம் பார்த்த புதுச்சேரி வாலிபர் கைது.
சென்னை

சென்னை கோயிலில் செல்போனில் ஆபாச படம் பார்த்த புதுச்சேரி வாலிபர் கைது.

சென்னை திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோயில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. ... Read More