BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஹைட்ராலிக் பேருந்துகள்- மதுரை எம்.பி யிடம்  வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை:
மதுரை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஹைட்ராலிக் பேருந்துகள்- மதுரை எம்.பி யிடம் வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை:

  மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், M.P அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.   மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஹைட்ராலிக் மேல் ... Read More

தஞ்சை மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. இரண்டு வீடுகள், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம். பத்து கோழி, இரண்டு முயல் உயிரிழப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. இரண்டு வீடுகள், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம். பத்து கோழி, இரண்டு முயல் உயிரிழப்பு.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு தஞ்சாவூரில் 12 செ. மீட்டரும், வல்லத்தில் 17 செ.மீட்டரும், பூதலூரில் 16 செ மீட்டரும், கல்லணையில் 15 செ மீட்டரும், நெய்வாசல் தென்பாதியில் 11 செ மீட்டரும், ... Read More

” பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் நடைபெற்றது,
Uncategorized

” பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் நடைபெற்றது,

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய " பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு" முகாம் , புன்னை நகர் சி.எம்.எஸ் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது,   ... Read More

“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.
Uncategorized

“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய "மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு" முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.      இந்நிகழ்ச்சியில் ... Read More

“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் நடைபெற்றது..
Uncategorized

“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் நடைபெற்றது..

  கன்னியாகுமரி மாவட்டம், திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மற்றும் C.M.S . ஆண்கள் இல்லம் இணைந்து "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் " என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.   முகாமிற்கு திருச்சிலுவை ... Read More

இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
Uncategorized

இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

  திருச்சிலுவை கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கருணை இல்லம் இணைந்து " இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு" முகாம் நடைபெற்றது.   முகாமில் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி ... Read More

நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.
தூத்துக்குடி

நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.

பாளையங்கோட்டை மத்திய சிறையின் வார்டன், தூத்துக்குடியில் நடுரோட்டில் நின்று கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ... Read More

அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.
Uncategorized

அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் செல்லதுரைக்கு ஆதரவாக சென்னை அறிவாலயத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ... Read More

நான் அதிமுகவில் இணைகிறேனா? – சுப்புலட்சுமி ஜெகதீசன்.
Uncategorized

நான் அதிமுகவில் இணைகிறேனா? – சுப்புலட்சுமி ஜெகதீசன்.

அதிமுகவில் சேரமாட்டேன் என திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்   திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா ... Read More

‘வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத வன்முறையைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்த சதி’ திருமா காட்டம்.
Uncategorized

‘வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத வன்முறையைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்த சதி’ திருமா காட்டம்.

அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன ... Read More