Tag: முக்கிய செய்திகள்
கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் ... Read More
பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ... Read More
ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.
தஞ்சாவூர், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் ... Read More
மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை, மிசா சட்டத்தில் கைதானதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு ... Read More
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ... Read More
ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். ... Read More
பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் மீது டார்கெட், குறிவைத்து தாக்குதல்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் இந்து முன்னணியினர் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் ... Read More
7 பந்துகளில் 13 ரன்கள்; மைதானத்தில் திக் திக் நிமிடங்கள் வெற்றி பெற்று சமன் தசய்த இந்திய.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரோகித், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி சாதித்தது. ஆஸ்திரேலிய ... Read More
பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் ஈரோடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.
கோவை, திருப்பூரில் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ... Read More
பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; இனி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை!
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதும், ... Read More
