BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் – கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் – கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் தர்மராஜ் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ... Read More

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.
திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராயபுரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நைஜீரிய இளைஞர்கள் ... Read More

`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்’- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி.
Uncategorized

`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்’- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசியுள்ளார்.   அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More

அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.
தஞ்சாவூர்

அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.

  தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ... Read More

விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.
திண்டுக்கல்

விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.

ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ... Read More

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.

      தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் வெங்கடேசா பவனம் எனும் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஹட்சன் அக்ரோ பிராடக்ட் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று ... Read More

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக உள்ளது என கோவில்பட்டியில் ஜி.கே வாசன் பேட்டி.
தூத்துக்குடி

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக உள்ளது என கோவில்பட்டியில் ஜி.கே வாசன் பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், கோவில்பட்டியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ... Read More

கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.

  மயிலாடுதுறை ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.   இந்த ... Read More

மயிலாடுதுறையில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு,
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு,

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளின் தரத்தினை,   மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ... Read More

குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.
மயிலாடுதுறை

குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள், கலை அறிவியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு ... Read More