Tag: முக்கிய செய்திகள்
பூமிக்கு அடியிலிருந்து கேட்கும் மர்மமான சத்தங்கள் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ... Read More
அமைச்சரின் ஆய்வின்போது மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் கையெழுத்திட்ட மா.சுப்பிரமணியன்!
மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்யும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், ஆய்வை பாதியிலேயே கைவிட்டுவிட்டு அமைச்சர் வெளியேறினார். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ... Read More
அண்ணா 114 வது பிறந்தநாள் விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டியில் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி செப்டம்பர் 15 கோவில்பட்டியில் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
நிலக்கோட்டையில் சாலை மறியல் செய்த பாஜகவினர் 20 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் தற்போது நவீன படுத்துவதற்காக பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 20 ... Read More
வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!
நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமையில் ... Read More
கோவில்பட்டி, அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, கோவில்பட்டி நகர ம.தி.மு.க., செயலாளர் பால்ராஜ், தமிழக இந்து ... Read More
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் ... Read More
பெங்களூர் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் கடும் அவதி.
சேலம் மாவட்டம், ஆத்தூர், பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் ... Read More
தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை மின்வாரியத்தில் உட்பட்ட களப்பாளங்குளம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணசாமி என்பவரது வீட்டில்sc/No401 ரீடிங் எடுக்க வருபவர் மதுபோதையில் 200 யூனிட்டுக்கும் கீழே ஓடிய ரீடிங் கை 1000 யூனிட் ... Read More
