Tag: முக்கிய செய்திகள்
அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆத்தூர் அருகே அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னால் முதல்வரும் திமுக முன்னால் தலைவருமான பேரறிஞர் அறிஞர் ... Read More
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை ... Read More
உழவர் நலத்துறையா… உறவுகள் நலன் துறையா?
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறையானது முழுக்க முழுக்க வன்னியர்களால் நிர்வகிக்கப்படும் துறையாகவே மாறிக் கொண்டிருப்பதாக பலமான குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கிறது. இத்துறையின் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வன்னியர் என்பதால், வேளாண் துறை செயலாளர் ... Read More
கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.
தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன். ... Read More
127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,பணியாளர்களுக்கு 127 பேருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்படுவதாக தகவல் தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் ... Read More
கட்டாயம் இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது ... Read More
`இந்தியாவை ‘ஹிந்தி’யா என பிளவுபடுத்த வேண்டாம் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம் என்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திக்கு இணையாக ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ... Read More
பூமிக்கு அடியிலிருந்து கேட்கும் மர்மமான சத்தங்கள் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ... Read More
அமைச்சரின் ஆய்வின்போது மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் கையெழுத்திட்ட மா.சுப்பிரமணியன்!
மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்யும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், ஆய்வை பாதியிலேயே கைவிட்டுவிட்டு அமைச்சர் வெளியேறினார். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ... Read More
அண்ணா 114 வது பிறந்தநாள் விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டியில் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி செப்டம்பர் 15 கோவில்பட்டியில் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
