BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நிலக்கோட்டையில் சாலை மறியல் செய்த பாஜகவினர் 20 பேர் கைது.
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் சாலை மறியல் செய்த பாஜகவினர் 20 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் தற்போது நவீன படுத்துவதற்காக பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 20 ... Read More

வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!
Uncategorized

வழக்கில் சமரசம்: உறுதியானது ‘வெந்து தணிந்தது காடு’ வெளியீடு!

நடிகர் சிம்பு நடித்து நாளை வெளியாக உள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.     கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு 883 மிதிவண்டிகள் -எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் 883 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.   பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமையில் ... Read More

கோவில்பட்டி, அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி

கோவில்பட்டி, அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.

கோவில்பட்டியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து, கோவில்பட்டி நகர ம.தி.மு.க., செயலாளர் பால்ராஜ், தமிழக இந்து ... Read More

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் ... Read More

பெங்களூர் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் கடும் அவதி.
சேலம்

பெங்களூர் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் கடும் அவதி.

சேலம் மாவட்டம், ஆத்தூர், பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் ... Read More

தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
தென்காசி

தென்காசி மாவட்டம் மின்சார வாரியத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை மின்வாரியத்தில் உட்பட்ட களப்பாளங்குளம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணசாமி என்பவரது வீட்டில்sc/No401 ரீடிங் எடுக்க வருபவர் மதுபோதையில் 200 யூனிட்டுக்கும் கீழே ஓடிய ரீடிங் கை 1000 யூனிட் ... Read More

விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம். மாவட்ட எஸ்.பி. உத்தரவு.
விருதுநகர்

விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம். மாவட்ட எஸ்.பி. உத்தரவு.

விருதுநகரில் நாளை 15ம் தேதி, திமுக கட்சியின் முப்பெரும் விழா நடைபெறகிறது. இதனை முன்னிட்டு விருதுநகரில் போக்குவரத்துகள் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ... Read More

கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு.
தஞ்சாவூர்

கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு.

தஞ்சாவூர் மாவட்டம், கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   ... Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இமெயிலில் மனு அனுப்பிய நலிவுற்ற குடும்பத்தினருக்கு பசுமை வீட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இமெயிலில் மனு அனுப்பிய நலிவுற்ற குடும்பத்தினருக்கு பசுமை வீட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சின்ன பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.     மகள்களுக்கு திருமணமான நிலையில் தனது சொந்த ஊரில் இருக்க ... Read More