BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர், நவின வகுப்புகள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.
வேலூர்

வேலூர், நவின வகுப்புகள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

 வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அஜூபுர பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல நிலை பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள (SMART CLASS) நவின வகுப்பு திறப்பு விழா நடைபெற்றது.   இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் ... Read More

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர்

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர், பேரணாம்பட்டு பங்களா மேட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது சார் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறார் இவர் பதவி ஏற்று கொண்ட நாளிலிருந்து இன்றைய தேதி வரை பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது கண்டித்தும், ... Read More

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.
வேலூர்

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.

வேலூர்,  பேரணம்பட்டு நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விடுதிக்காப்பாளர் சுபாஷினி சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பத்து மாணவிகள் மட்டுமே உள்ள ... Read More

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர், சேலம் குடியாத்தம், கே.ஜீ.எப், மார்கம் பஸ்கள் இயக்கம்.
வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர், சேலம் குடியாத்தம், கே.ஜீ.எப், மார்கம் பஸ்கள் இயக்கம்.

வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். ... Read More

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.   மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணை மேலகரம் ... Read More

ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Uncategorized

ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தின் முன்பிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை கொடுத்து துவக்கி வைத்தார்.   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்னும் ... Read More

தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால்,  பறிபோன குழந்தையின் உயிர்.
தேனி

தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.     தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை ... Read More

தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் உற்சாக வரவேற்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் உற்சாக வரவேற்பு.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இன்று காலை 9.00 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.00 ... Read More

அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.     தூத்துக்குடி ... Read More

அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “கண்தானம் விழிப்புணர்வு பேரணி”.
தஞ்சாவூர்

அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “கண்தானம் விழிப்புணர்வு பேரணி”.

டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய "கண்தானம் விழிப்புணர்வு பேரணி” தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி, ஆற்றுப்பாலம் - ரயில் நிலையம் வழியாக சென்று அகர்வால்ஸ் ... Read More