Tag: முக்கிய செய்திகள்
பத்தமடையில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுக்குழு
பத்தமடையில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுக்குழு முன்னால் துணை தலைவர் கல்லிடை பீர்பாத்து தலைமையில் நடைபெற்றது. இதில் அடுத்த மூன்றாண்டுக்கான நெல்லை புறநகர மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டது. இதில் சிறப்பு ... Read More
தஞ்சையில் மாமன்ற கூட்டம்: காமராஜர் மார்க்கெட் -சிவகங்கை பூங்கா விரைவில் திறப்பு மேயர் சண். ராமநாதன் பேச்சு
தஞ்சை மாநகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர்.சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சிதயரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச ... Read More
சிவகங்கையில் மழைக்காலத்தில் ஏற்படும் பதிப்புகளுக்கு சுற்றியுள்ள பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு கூட்டம்.
சிவகங்கையில் மழைக்காலத்தில் ஏற்படும் பதிப்புகளுக்கு சுற்றியுள்ள பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு கூட்டம். சிவகங்கை நகராட்சியில் நான்காவது நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் கொண்டுவரபபட்டு நகரின் முக்கிய ... Read More
கஞ்சா வைத்து இருந்த நபரை கைது செய்த கூடங்குளம் காவல்துறை.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் L&T Main Plant -ல் உள்ள தினேஷ் இன்ஜினியரிங்ல் சுராஜ் ஹோல்தர் கடந்த இரண்டு மாதமாகவும், ஆகாஷ் மண்டல் கடந்த 3 மாதமாகவும், வேலை பார்த்து வந்துள்ளார்கள். ... Read More
விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா, செங்கிப்பட்டி கீழத்தெருவில் அமைந்துள்ள ஆழகுழாய் பைப், மின்இணைப்பு, முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு தருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் ... Read More
கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தளம் அல்ல, செல்ஃபி எடுக்கிறேன் என்று சென்று விலைமதிப்பில்லா உயிரை இழக்கவேண்டாம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் வெள்ள நீர் வரத்து அதிகரித்து வருவதால், வருவாய்துறை அலுவலர்களும், பணியாளர்களும்,ஊரக வளர்ச்சித் துறையும் இரவு பகலாக பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு ... Read More
மாங்குடி மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அருள்பாலித்துவரும் மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.முன்னதாக காலையில் நான்காவது கால யாகபூஜை துவங்கப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை ... Read More
மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் விழா: செங்கோட்டையில் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!
மாமன்னர் பூலித்தேவனின் 307 வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தென்காசி அதிமுக வடக்கு ... Read More
இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என கோவில்பட்டியில் பி.ஆர்.பாண்டியன் கருத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் ஹோட்டல் வைத்து தமிழக அனைத்து விவசாய சங்க சார்பில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் ... Read More
