BREAKING NEWS

Tag: வாசுதேவநல்லூர்

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 
ஆன்மிகம்

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 

தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்
தென்காசி

வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்

தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ... Read More

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி

வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.
குற்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (திமுக) மற்றும் செல்லதுரை (பிஜேபி) கூலி தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் தேர்தல் முன் விரோதம் ... Read More

குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி

குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் ... Read More

தென்றங்கன்று வைப்பதற்கு குழி தோண்டிய போது பஞ்சலோக நடராஜ் சிலை கண்டேடுப்பு.
தென்காசி

தென்றங்கன்று வைப்பதற்கு குழி தோண்டிய போது பஞ்சலோக நடராஜ் சிலை கண்டேடுப்பு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   பஞ்சலோக நடராஜ் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.   தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் நாடார் உறவின் முறைக்கு ... Read More

சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.
தென்காசி

சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.

தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வனச்சரக வனப்பணியாளர்களின் ரோந்து பணியின்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை, தலையனை அருகே, வாசுதேவநல்லூர் பீட்டில் நோய்வாய்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.   அதனை மாவட்ட ... Read More