Tag: முக்கிய செய்திகள்
செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்மறியல்.
செங்கே ஷங்கர். செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருமால்பூர் இடையே இடி மின்னல் காரணத்தால் மின்வயர் அறுந்து விழுந்ததால் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்தடைந்தது. குறிப்பாக தினசரி காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூரிலிருந்து செங்கல்பட்டு ரயில்நிலையத்திற்கு ... Read More
எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து கிராமிய கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி.
திருச்சி மாவட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கிராமிய ... Read More
தென்மேல் பாக்கத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை.. நாய்கள்தான் என சிசிடிவி கேமரா மூலம் உறுதி..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு செங்கல்பட்டு அருகே சிறுத்தைபுலி நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்திய கேமராவில் நாய்கள் நடமாட்டம் இருப்பது பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரமாக செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் மூன்று கன்றுக்குட்டிகள் மர்ம மான ... Read More
திருவெறும்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரில் கந்தர்வகோட்டை நோக்கி சென்ற கண்டைனர் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ... Read More
தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி. தூத்துக்குடி, தென்காசி, காவல்துறை அதிகாரி உடன் ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனையின் போது நெல்லை சரக டிஐஜி ... Read More
கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பாக நவம்பர் 23, 24 தேதிகளில் சிறு விடுப்பு போராட்டம்.
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவிற்கிணங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24.11.2022 மற்றும் 25.11.2022 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஊழியர்களும் சிறு விடுப்பு எடுத்து ... Read More
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் லால்குடி செம்பரையைச் சேர்ந்த கால்பந்து வீரர்.
திருச்சி மாவட்டம், கத்தாரில் நடைபெறும் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழ் வர்ணனை செய்ய உள்ள திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ராவணன். லால்குடி மண்ணுக்கு ... Read More
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம்.
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 29 இவரது மனைவி வைஷாலி வயது 26 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ... Read More
காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை ஜவகர் நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் உள்ளது. இந்தப் பள்ளியை இன்று காலை தமிழக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை ... Read More
பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுப்பராயன் தலைமை வகித்தார். பவானி நகரமன்ற தலைவர் திருமதி சிந்தூரி ... Read More
