Tag: முக்கிய செய்திகள்
செய்யாறில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் ஓட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடரோட்டம் நடைபெற்றது. ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தினை செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு குடியரசு துவக்கி ... Read More
தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏ,மேயர் அரசு அதிகாரிகள், மற்றும் திமுகவினர்.
தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான காமராஜ் மார்க்கெட் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ரூ 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ... Read More
20 கிராமங்கள் இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர், 20 கிராமங்கள் பாசன பயன்பாட்டிற்காக ஒரத்தநாடு அடுத்த ஒக்காநாடு கீழையூரில் உள்ள இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ... Read More
தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு.
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (1922 - 2022 ) நூற்றாண்டு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ச.நமச்சிவாயம் ... Read More
ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வருமானம் இன்றி முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் ... Read More
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ' நின்று இருந்த தனியார் பேருந்தின் மீது மற்றொரு தனியார் . பேருந்து ஓட்டுனர் பின்புறமாக ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் ... Read More
கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ள கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
தஞ்சாவூர்,- கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் ... Read More
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும்: குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு வேளாண்மை ... Read More
கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் பாதிப்பு. நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிபகுதி மக்களுக்கு புளியங்குடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கோட்டைமலையாற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி மக்களுக்கு ... Read More
