BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி வந்த தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி; காவல்துறை குறைப்பாடால் விமான நிலையத்தில் களவபரம்!

தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வந்தடைந்தார்.     இவரை ... Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம்: விஜய் வசந்த் பேட்டி.
தூத்துக்குடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம்: விஜய் வசந்த் பேட்டி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தம் அளிப்பதாகவும், இவ்விஷயத்தில் காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் முடிவிற்கு துணை நிற்போம் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.   சென்னையில் இருந்து ... Read More

பையர்நத்தம் ஊர் ஏறி நிரம்பியது உபரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை.
தர்மபுரி

பையர்நத்தம் ஊர் ஏறி நிரம்பியது உபரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி . லூர்த்துபுரம் என சுமார் 3 கிலே ... Read More

கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.
தர்மபுரி

கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவு நாளானே நே ற்று ஞாயிற்றுக்கிழமை கவியரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர்  சந்திரசேகரன் தலைமை வகித்தார்.‌ ... Read More

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.
கடலூர்

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட புல்லூர் கிராமத்தில் புதிதாக 23 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் ... Read More

பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.
தர்மபுரி

பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.

தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தளமாக சேர்வராயன் மலையில் உள்ள யானை மடுவு மாறிவருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் மனம் கவர்ந் பகுதியாகவும் உள்ளது.   தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, ... Read More

அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் துவங்கி விக்கிரமசிங்கபுரம் வரை நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய போட்டி பூக்கடை பஜாரில் துவங்கியது. அம்பாசமுத்திரம் காவல்துறை ஏ.எஸ் பி பல்பீர்சிங் கொடியசைத்து துவக்கி ... Read More

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
சேலம்

ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

அதிகாலை முதலில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்..   தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் ... Read More

கடலூர் அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு:- போலீசார் விசாரணை
கடலூர்

கடலூர் அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு:- போலீசார் விசாரணை

  - கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு ... Read More

பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.
ஈரோடு

பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.

  ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் இன்று மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள ... Read More