BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.
ஈரோடு

பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.

  ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு அனுசியா மருத்துவமனை பின்புறம் உள்ள பொது கழிவறை கட்டிடத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் கருத்துகள் கேட்பு QR கோடு ... Read More

தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி

தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.   இந்த கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.  ... Read More

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!
தஞ்சாவூர்

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!

பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி 55 வயது முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஒய்வு எடுக்கும் நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவரை படிக்க சொல்லி,   செவி வழி கேட்டு ... Read More

பிச்சாண்டார் கோவிலில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி

பிச்சாண்டார் கோவிலில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் விபிடி ஷோபனா தலைமையில் ... Read More

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!
தென்காசி

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பெரியபிள்ளை வலசையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு தூய்மை நடைப்பயண பேரணி!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.   தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிப்பறை தினத்தையொட்டி பள்ளி ... Read More

இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.
சிவகங்கை

இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் உள்ள ஆக்கவயல் சாலையின் அருகில் விவசாய பணிகள் நடந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால,..   ... Read More

குற்றால அருவிகளில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி. அருவிகளில் குளிக்க படையெடுக்கும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.
தென்காசி

குற்றால அருவிகளில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி. அருவிகளில் குளிக்க படையெடுக்கும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதம் சீசன் காலமாகும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், ... Read More

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு புத்தூர் பிரண்ட்லைன் மெடிக்கலில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.
திருச்சி

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு புத்தூர் பிரண்ட்லைன் மெடிக்கலில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.

திருச்சி, உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் ப்ரண்ட்லைன் மெடிக்கல் அண்டு டயக்னோஸ்டிக்ஸ்சில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.   ... Read More

55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர்

55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர், 100 நாள் வேலை செய்யும் பார்வை திறன் இழந்த 55 வயது விவசாய கூலித் தொழிலாளி குரூப் 2 தேர்வுக்கான முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.     இவருக்கு பாடம் சொல்லித் ... Read More

தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More