Tag: முக்கிய செய்திகள்
கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவு நாளானே நே ற்று ஞாயிற்றுக்கிழமை கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ... Read More
புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மங்களூர் சேர்மன் சுகுணா சங்கர் திறந்து வைத்தார்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட புல்லூர் கிராமத்தில் புதிதாக 23 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் ... Read More
பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தளமாக சேர்வராயன் மலையில் உள்ள யானை மடுவு மாறிவருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் மனம் கவர்ந் பகுதியாகவும் உள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, ... Read More
அம்பாசமுத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி..
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் துவங்கி விக்கிரமசிங்கபுரம் வரை நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய போட்டி பூக்கடை பஜாரில் துவங்கியது. அம்பாசமுத்திரம் காவல்துறை ஏ.எஸ் பி பல்பீர்சிங் கொடியசைத்து துவக்கி ... Read More
ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
அதிகாலை முதலில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் ... Read More
கடலூர் அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு:- போலீசார் விசாரணை
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு ... Read More
பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் இன்று மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள ... Read More
பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு அனுசியா மருத்துவமனை பின்புறம் உள்ள பொது கழிவறை கட்டிடத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் கருத்துகள் கேட்பு QR கோடு ... Read More
தேனியில் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். இந்த கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ... Read More
பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!
பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி 55 வயது முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஒய்வு எடுக்கும் நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவரை படிக்க சொல்லி, செவி வழி கேட்டு ... Read More
