BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட  அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.
தேனி

அரசியல் பரபரப்பு சூழ்நிலை இடையே திருப்பூர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் அவரது பண்ணை வீட்டில் சந்திப்பு.

இபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.   அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொது குழு செல்லாது மற்றும் பொதுச் ... Read More

அருகே பந்தநல்லூர்  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.
தஞ்சாவூர்

அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வழங்கினார்.   கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ... Read More

காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.
தஞ்சாவூர்

காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு,   டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.
தஞ்சாவூர்

வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

தஞ்சாவூர்,  குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் வன்கொடுமை நிகழ்ந்தால் அச்சமின்றி காவல் துறையை அணுகி புகார் செய்யலாம் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி. குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் அனைத்து ... Read More

கடலூர் அருகே தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு.!
கடலூர்

கடலூர் அருகே தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை சார்பில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற தலைப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் ... Read More

வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இதனால் வார சந்தையில் வாராவாரம் ... Read More

அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஈரோடு

அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரம் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.   இம்முகாமை ஈரோடு மாவட்ட ... Read More

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.
சேலம்

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.

பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு முருக நகர். பகுதியில் மற்றும் ஒண்டிக்கடை .பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.     அவை கழிவுநீரில் புரண்டு எழுந்தும், குவிந்து ... Read More

அம்யாவு பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஆசிரியை- ஆசிரியர்கள்
திண்டுக்கல்

அம்யாவு பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஆசிரியை- ஆசிரியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கே.அய்யாபட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ... Read More

நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.
திண்டுக்கல்

நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.

திண்டுக்கல் மாவட்டம், உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு அரசு மேல்நிலைபள்ளி மாணவிகளை வரவழைக்கப்பட்டனர்.   இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றி காண்பித்த போலீசார் சமுதாயத்தில் ... Read More