Tag: முக்கிய செய்திகள்
வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.
தஞ்சாவூர், குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் வன்கொடுமை நிகழ்ந்தால் அச்சமின்றி காவல் துறையை அணுகி புகார் செய்யலாம் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி. குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் அனைத்து ... Read More
கடலூர் அருகே தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை சார்பில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற தலைப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் ... Read More
வேப்பூர் பகுதியில் வழிபறி மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது.! போலீசார் விசாரணை.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இதனால் வார சந்தையில் வாராவாரம் ... Read More
அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரம் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஈரோடு மாவட்ட ... Read More
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு முருக நகர். பகுதியில் மற்றும் ஒண்டிக்கடை .பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. அவை கழிவுநீரில் புரண்டு எழுந்தும், குவிந்து ... Read More
அம்யாவு பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஆசிரியை- ஆசிரியர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கே.அய்யாபட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ... Read More
நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.
திண்டுக்கல் மாவட்டம், உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு அரசு மேல்நிலைபள்ளி மாணவிகளை வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றி காண்பித்த போலீசார் சமுதாயத்தில் ... Read More
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிம் குறிச்சி ஊராட்சியில், உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது. துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ... Read More
TTV தினகரன் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவருக்கு மூச்சி திணறல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் அருகே அப்ராசபுத்தூர் கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் பார்வையிடவும், நிவாரண பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு ... Read More
கடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிர் இழப்பு.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி சங்கீதா இவர்களுக்கு ரிஷி(6) என்ற மகனும் ... Read More
