Tag: முக்கிய செய்திகள்
தரங்கம்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்தும் பணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்,... என்று கடந்த மாதம் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி ... Read More
கமுதியில், திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கமுதியில்,திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், ... Read More
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், 200 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இந்த ... Read More
வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..
வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 ... Read More
விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் எஸ்.கே. அருமைராஜ் தலைமையிலான கிராம மக்கள் தூத்துக்குடி ... Read More
பேரணாம்பட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜனனிக்கு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் மாணவி ஜனனி இவர் நடந்து. ... Read More
17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 27 என்பவருக்கும் கல்லல் அரண்மனை சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு ... Read More
மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 44 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் முருகேசன் நேற்று முன் தினம் செய்தி சேகரிக்க சென்ற போது திடீரென மயக்கமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ... Read More
சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..
சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் துவக்கி வைத்தார் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு. சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூர் மங்கலம் சாலையில் ... Read More
உடுமலை யில் குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..
திருப்பூர் மாவட்டம், உடுமலை ரயில்வே கேட்டில் இருந்து ராமசாமி நகர் செல்லும் வழி குண்டு குழியமாக உள்ளது ரயில்வே கேட்டில் இருந்து தொடங்கி ராமசாமி நகர் நுழைவாயில் பகுதி வரை ரோடு குண்டும் குழியுமாக ... Read More
