BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான  காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க  வேண்டும்  விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,   மேலும் மழை நீடிக்கும் என்பதால் ... Read More

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி

வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் குடும்பத்தினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   வ.உ.சிதம்பரனாரின் 86 நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ... Read More

சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!
தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் வ உ சிதம்பரனார் நினைவேந்தல் கொடி கம்பம் கொடியேற்றி வ உ ... Read More

கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை.
திருச்சி

கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மரித்து கத்தி முனையில் மிரட்டி பைக்கை பறித்துச் ... Read More

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி அல்லிமால் தெருவில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அர்ச்சகர் சங்க நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான நிர்வாக செயல்பாடுகள் ... Read More

கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.
கடலூர்

கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,..   திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ... Read More

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக ... Read More

கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு ... Read More

தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின பள்ளியில் நடைபெற்றது.
தேனி

தேனி நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின பள்ளியில் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரசுவதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இன்று நாடார் சரசுவதி ... Read More

மானாமதுரை கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி.
சிவகங்கை

மானாமதுரை கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக கீழநெட்டூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.   குழந்தைகள் தினமான நவம்பர் 14 ... Read More