BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!
கடலூர்

நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!

  மத்திய மாநில அரசு சார்பில் நல்லூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரம்பனூர், ... Read More

பெட்டைகுளம்  அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்  இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.
திருநெல்வேலி

பெட்டைகுளம் அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.

நெல்லை மாவட்டம் திசையின்விளை தாலுகாவில் வடக்கு பெட்டைகுளத்தில் கிரானைட் கல் குவாரிஅமைக்க போவதாக அரசு அனுமதி அளித்ததை அடுத்து எஸ்டிபிஐ கட்சியின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தெளபிக் தலைமையில் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து ... Read More

தொடர் மழையால் ”ரெயின் கோட்”  அணிந்து மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பரவும் காட்சிகள்.
தஞ்சாவூர்

தொடர் மழையால் ”ரெயின் கோட்” அணிந்து மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பரவும் காட்சிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார்.   இந்த நிலையில் தஞ்சாவூர் ... Read More

கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர்

கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை, கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தென்னம்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் நடவு செய்த தென்னம்பிள்ளைகள் காய்ப்பதற்கு இன்னும் ... Read More

கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்:, மீனவர்களின் கோரிக்கை.
தஞ்சாவூர்

கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்:, மீனவர்களின் கோரிக்கை.

தஞ்சை பேரழிவை ஏற்படுத்திய கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை நான்காவது ஆண்டாக நீடிக்கிறது காலதாமதம் ஏற்பட்டால் இனி வரும் ... Read More

பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என நான்கு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ... Read More

நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிம்பி வருகிறது. இந்த கன்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது.   இந்த மீனை தற்போது ... Read More

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சியில் உள்ள சீரகம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம ... Read More

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
சேலம்

பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனபால் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் அரசு ... Read More

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழா..!
திருநெல்வேலி

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழா..!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள், பார்வையிட்டார்கள்.   ... Read More