Tag: முக்கிய செய்திகள்
தேனி அருகே தப்புகுண்டு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அரண்மனை புதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேனி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு ... Read More
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.
தேனி மாவட்டம் போடியில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர். போடியில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்காக ... Read More
தஞ்சாவூரில் அகல்விளக்கு தயாரிப்பு தொழில், மழையால் பாதிப்பு.
தமிழ் மாதத்தின் கார்த்திகை மாதம் வரும் 17 ந் தேதி தொடங்கி கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6 ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சையை அடுத்த கரம்பை பகுதியில் பாரம்பரியமாக ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்னங்குடி, கீழையூர், கிடாரங்கொண்டான், பொன்செய், தலைச்சங்காடு ... Read More
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேனி செய்தியாளர் முத்துராஜ். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையே உள்ள விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற நிலையில், தேனி மேலப்பேட்டை இந்து ... Read More
பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மின்சாரத்துறை சார்பில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி என்ற துண்டு பிரசுரம்... மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சி.பெருமாள் தலைமையிலும் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள் ரகு நந்தன் சுரேஷ் ... Read More
சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்யாத நிலையில், காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை ... Read More
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் தேனி பழைய ... Read More
ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும்,.. சிவகங்கை சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் ... Read More
99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் செல்லி அசத்தல்.
கபிலர் இயற்றிய குறிஞ்சி பாடலில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் அனாயசமாக சொல்லி அசத்தி வருகிறான். மறைந்த முன்னாள் பிரதமர் ... Read More
