Tag: முக்கிய செய்திகள்
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் தேனி பழைய ... Read More
ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும்,.. சிவகங்கை சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் ... Read More
99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் செல்லி அசத்தல்.
கபிலர் இயற்றிய குறிஞ்சி பாடலில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் அனாயசமாக சொல்லி அசத்தி வருகிறான். மறைந்த முன்னாள் பிரதமர் ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர்வரி, கட்டிட அனுமதி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக.. ... Read More
கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு ... Read More
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் ... Read More
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (47) ஆஞ்சநேயர் என்பவரது மனைவி ஈஸ்வரி (40) பொன்மாரியப்பன் என்பவரது ... Read More
பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை ... Read More
விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம், சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More
மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி ... Read More
