Tag: முக்கிய செய்திகள்
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்: தென்காசி மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதா தொடங்கி வைத்தார்!
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ... Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,
உதவும் உள்ளங்கல் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோயைத் தடுப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். ... Read More
நெல்லை தேவர் சிலை அவமதிப்பு.
நெல்லை பேட்டையை அடுத்துள்ள திருப்பணிகரிசல்குளம் ஊரின் நுழைவு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் போட்டோ மற்றும்.. சிறிய சிலையினை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலை அருகே ... Read More
சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
தஞ்சை ஆற்றுப் பாலம் தடுப்புச்சுவர் ஒளிரூட்டிகளை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தஞ்சை ஆற்றுப் ... Read More
முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் பூதவுடலுக்கு ஒபிஸ் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சாவூர், முன்னாள் அரசு கொறாடா, துரை.கோவிந்த் ராஜன் நேற்று காலை உயிரிழந்தார். அவர் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் வடக்கூரில் உள்ள அவரது பூதவுடலுக்கு நேரில் சென்று ஒபிஸ் மற்றும் ... Read More
கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி தேர்தல் நேரத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் ... Read More
திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
மணல்மேடு கிராம மலைக்குறவர் இனத்தினர் ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடை குழந்தைகளுடன் குடும்பத்துடன் கூடை முறம் பின்னி நூதன முறையில் தர்ணா போராட்டம். கடலூர் மாவட்டம் ... Read More
வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியானது சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பெய்த கனழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் ... Read More
அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர். என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More
சிவகங்கை நகர்மன்ற தலைவர் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 12 மெட்ரிக் டன் குப்பையில் 6.5 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன. அதில் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய ... Read More
