BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.   போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு ... Read More

கடலூர் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.
கடலூர்

கடலூர் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.

  கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.     இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், ... Read More

கடலூர் அடுத்த வேப்பூர் அருகே கனமழையால் கூரை வீடு இடிந்து விழுந்தது.
கடலூர்

கடலூர் அடுத்த வேப்பூர் அருகே கனமழையால் கூரை வீடு இடிந்து விழுந்தது.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் இவரது குடிசை வீடு இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இடிந்து விழுந்துள்ளது.     இதில் அதிர்ஷ்டவசமாக அப்பொழுது வீட்டில் ... Read More

அந்தியூரில் வாலிபர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.
ஈரோடு

அந்தியூரில் வாலிபர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   அந்தியூர் ஆத்தப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகனான மாரசாமி வயது 34 சற்று மனவளர்ச்சி குன்றியவர் இவர் கடந்த 28 ... Read More

அந்தியூர் சந்தையில் கீழே கிடந்த செல்போன் மற்றும் மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி அந்தியூர் இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு

அந்தியூர் சந்தையில் கீழே கிடந்த செல்போன் மற்றும் மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி அந்தியூர் இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கடந்த திங்கள் கிழமை சந்தை பகுதியில் மணி பர்ஸ் செல்போன் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவை கீழே கிடந்தது.   அதனை அப்பகுதியில் துப்புரவு ... Read More

சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு.
கடலூர்

சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு.

  - கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய்   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, ... Read More

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.     இன்று பள்ளிக்கு விடுமுறை தினம் ... Read More

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் செயற்கை அவைய தயாரிப்புக் கருவி இயக்கி வைப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் செயற்கை அவைய தயாரிப்புக் கருவி இயக்கி வைப்பு.

  இந்தியாவில் முதன் முதலாக உலக செயற்கை அவைய தினம் கொண்டாட அரசு தெரிவித்துள்ளது அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செயற்கை அவையங்கள் தயாரிப்பு துணை நிலையத்தில் செயற்கை அவைய ... Read More

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அடியாக உள்ளது.   ... Read More

தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள்..
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள்..

குழந்தைகள் தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.     தூத்துக்குடி மாவட்ட நர்சரி ... Read More