Tag: முக்கிய செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 17,000 ... Read More
தி.மு.க. என்னும் தீய சக்தியை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசம்கரம் நீட்ட நான் தயார் டி.டிவி.தினகரன்
கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம் தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி. தஞ்சையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ... Read More
பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாய்த்தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழ் இனத்தையும், அளிக்க முயற்சிக்கும், ஒன்றிய பாஐக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திருப்புவனம் பகுதியில் மாண்புமிகு ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
வேப்பூரில் மனுஸ்மிருதி நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியீடு .
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில், சூத்திரர்கள் பற்றியும் பெண்களைப் பற்றியும் மனுஸ்மிருதி நூல் என்ன சொல்கிறது என்பது குறித்த விளக்க கையேட்டை பொதுமக்களுக்கு விசிக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல் சந்தோஷ் ... Read More
நெல்லை அருகே கரடி கடித்தது இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வியாபாரத்துக்கு சென்ற நாகேந்திரன் என்பவரை துரத்தி சென்று கரடி கடித்தது கரடியிடமிருந்து காப்பாற்ற சென்ற சைலப்பன் வைகுண்ட மணி ஆகிய இருவரையும் கரடி கடித்து ... Read More
கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள மாங்குளம் கிராமத்தில் கடலூர் - சேலம் நெடுஞ்சாலையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காயம் அடைந்தனர். ... Read More
வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு ... Read More
கடலூர் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.
கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், ... Read More
கடலூர் அடுத்த வேப்பூர் அருகே கனமழையால் கூரை வீடு இடிந்து விழுந்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் இவரது குடிசை வீடு இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இடிந்து விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அப்பொழுது வீட்டில் ... Read More
