Tag: முக்கிய செய்திகள்
தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று ... Read More
போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.
போடி செய்தியாளர் மு.பிரதீப். போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து ... Read More
முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட நல்லுக்குறிச்சி மற்றும் மேலக்கொடுமலூர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டப்பணிகளை இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. பாஸ்கரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார். ... Read More
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக, சாலை பாதுகாப்பு, தலைகவசம் ... Read More
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு..
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி இந்த சாலையில் தான் அபாயத்துடன் சென்று ... Read More
பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திருநெல்வேலி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1200 ... Read More
பேர்ணாம்பட்டு நகராட்சி மூணாவது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி 3-வது வார்டில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், ... Read More
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் நேற்று தஞ்சையில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட தலைவர் ராமமூர்த்தி தஞ்சாவூர் சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு சிறப்புரை ஆற்றினார். ... Read More
ராஜவாய்க்காலை தங்கள் கட்சி சார்பாக தூர்வார அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர்.
தேனி நகர் மத்திய பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை சிவசேனா கட்சியினர் தன்னார்வலர்களுடன் இணைந்து தங்கள் கட்சியின் சார்பாக தாங்களே தூர்வாருவதாக கோரி,.. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சிவசேனா ... Read More
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு.
திருப்பூர் செய்தியாளர R. ரமேஷ். திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ... Read More
