BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் விழா.!
சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் விழா.!

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஆண்கள் மட்டும் பொங்கல் வைத்து வழிபடும் பழமையான அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.     சேலம் மாவட்டம் ... Read More

நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.
சென்னை

நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.

உற்பத்தியாளர்களின் கால் நடைகளுக்குத் தேவையான இடு பொருட்களான கலப்புத் தீவனத்தையும் மற்றும் கால் நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக வழங்கி வருகிறது.   கடந்த 19.08.2019 முதல் ... Read More

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,
சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் ராஜலட்சுமி நகரில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் இன்று அவரது வீட்டில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று இருப்பதைக் ... Read More

ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.
கிருஷ்ணகிரி

ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒசூர் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.    மாநகராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ... Read More

சாலைவிரிவாக்கம் செய்வதால் கடந்த 50 ஆண்டு காலமாக குந்தேவையார் நாச்சியார் கல்லூரி விடுதி அருகே நான்கு குடும்பத்தினர் நாங்கள் தங்குவதற்கு மாற்ற இடம் தர வேண்டும் என்று கோரிக்கை.
தஞ்சாவூர்

சாலைவிரிவாக்கம் செய்வதால் கடந்த 50 ஆண்டு காலமாக குந்தேவையார் நாச்சியார் கல்லூரி விடுதி அருகே நான்கு குடும்பத்தினர் நாங்கள் தங்குவதற்கு மாற்ற இடம் தர வேண்டும் என்று கோரிக்கை.

  தஞ்சாவூர் மாவட்டம், அந்த நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தினக்கூலி செய்து வருவதாகவும் , இந்த நேரத்தில் கடந்த வருடம் 20-7-22 அன்று எங்களுது வீடு தீ பற்றி எரிந்து விட்டது.அப்போது நிவாரண நிதி ... Read More

தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பு; மீன், நண்டு, இறால் இறப்பு; மீனவர்கள் வேதனை!.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பு; மீன், நண்டு, இறால் இறப்பு; மீனவர்கள் வேதனை!.

  பல மாதங்களுக்கு பின்பு மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.   இதில், தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.   ... Read More

பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
திருநெல்வேலி

பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.

  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க திருநெல்வேலி மாநகராட்சி கிளை சார்பாக மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைபணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வழங்கல், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், வரிவசூல், பதிவரை எழுத்தர், ... Read More

கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்.
திருநெல்வேலி

கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்.

கன்னியாகுமரி - திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 நிமிடங்கள் ... Read More

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தஞ்சாவூர்   தஞ்சை மாநகராட்சி உடன் இணைந்து தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் "நடமாடும் கண்காணிப்பு வாகனம்" இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.   ... Read More

சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
கடலூர்

சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ விஜய்.   கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.   அதனால் பள்ளிக்கு மாணவர்களுக்கு இடையூராக குடிமகன்கள் ... Read More