Tag: முக்கிய செய்திகள்
கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்.
கன்னியாகுமரி - திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 நிமிடங்கள் ... Read More
தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூர் தஞ்சை மாநகராட்சி உடன் இணைந்து தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் "நடமாடும் கண்காணிப்பு வாகனம்" இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. ... Read More
சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனால் பள்ளிக்கு மாணவர்களுக்கு இடையூராக குடிமகன்கள் ... Read More
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் ஐந்தாவது நாள் சிறப்பு முகாம் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் மு.தூரி தேவர் நகரில் ஐந்தாவது நாளாக முதுகுளத்தூர் தீயணைப்பு துறைமூலம் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு ... Read More
கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர். ஏக்கருக்கு 20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 409 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. ... Read More
வேப்பூர் சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோள பயிரில் படைப்புழுக்கள் – விவசாயிகள் வேதனை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பெரியநெசலூர், சேப்பாக்கம், என்.நாரையூர், அடரி, களத்தூர், மாங்குளம், ரெட்டாகுறிச்சி, காஞ்சிராங்குளம், கழுதூர், பாசார், விநாயகநந்தல் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் ... Read More
கோவில்பட்டியை சேர்ந்த கார் பயணியருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சிவன்ராஜ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இவர் கடந்த 2018 ல் தனது நண்பர் கோபால்சாமி மற்றும் இருவருடன் காரில் கோவில்பட்டி ... Read More
போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரியும் கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் ... Read More
பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி.! புதிய சாலை அமைக்க கோரிக்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கிராமத்திலிருந்து காட்டுமைலூர் கீழக்குறிச்சி மாளிகைமேடு வழியாக கள்ளக்குறிச்சி வரை செல்லும் ஒன்றிய ODR சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மிக மோசமான நிலையில் ... Read More
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, நேற்று தொடங்கிய இந்நிகழ்வில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ... Read More
