BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம்

பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

  சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் 2-வது வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர் முருகன் கோவிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.     பேரூராட்சி தலைவர் காவேரி, கவுன்சிலர் நதியா செழியன் தலைமையில் ... Read More

நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.
கடலூர்

நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

  கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேப்பூர், நல்லூர், சேப்பாக்கம், நகர், கோ கொத்தனூர் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.   இந்த ... Read More

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!
தென்காசி

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!

தென்காசி மாவட்டம். கேரளாவில் பரவி வரும், பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, தமிழக-கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.   அங்கு மாவட்ட ... Read More

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.சிவக்குமார். கிராமத்தில் நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டங்களைப் போல நகரத்தில் உள்ள வார்டுகளிலும் பகுதி சபை பகுதி கூட்டங்கள் நடத்த தமிழக அரசின் அறிவிப்பின்படி திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது ... Read More

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.

செய்தியாளர் வி. ராஜா.   சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு எண் 27 நகர் பகுதியில் நகர் சபைக் கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ... Read More

தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது இதுவரை 2 லட்சத்தி 10 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.     ... Read More

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில்  கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் மரம் வளர்க்க வேண்டும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முன்மாதிரி வார்டாக நமது வார்டை மாற்ற வேண்டும் தூத்துக்குடி 20வது வார்டில் நடைபெற்ற பகுதி ... Read More

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.

  தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே கோவில் பூஜை பொருள்கள் வைத்து கடை நடத்தி வருபவர் பெரியசாமி நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.   இரவு கடையில் மின் கசிவு ... Read More

இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.
தஞ்சாவூர்

இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.

தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. ... Read More

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஸ்ரீ (Science and Heritage research Initiative dept science and technology)
தஞ்சாவூர்

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஸ்ரீ (Science and Heritage research Initiative dept science and technology)

  கலாச்சார ரீதியாக வளமான அறிவு சார்ந்த இந்திய பாரம்பரிய பொருட்களை கண்டறிந்து மீட்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவியல் பாரம்பரிய ஆய்வு முன் முயற்சி திட்டம் (ஸ்ரீ) மூலம் ... Read More