BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.சிவக்குமார். கிராமத்தில் நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டங்களைப் போல நகரத்தில் உள்ள வார்டுகளிலும் பகுதி சபை பகுதி கூட்டங்கள் நடத்த தமிழக அரசின் அறிவிப்பின்படி திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது ... Read More

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.

செய்தியாளர் வி. ராஜா.   சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு எண் 27 நகர் பகுதியில் நகர் சபைக் கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ... Read More

தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது இதுவரை 2 லட்சத்தி 10 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.     ... Read More

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில்  கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் மரம் வளர்க்க வேண்டும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முன்மாதிரி வார்டாக நமது வார்டை மாற்ற வேண்டும் தூத்துக்குடி 20வது வார்டில் நடைபெற்ற பகுதி ... Read More

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.

  தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே கோவில் பூஜை பொருள்கள் வைத்து கடை நடத்தி வருபவர் பெரியசாமி நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.   இரவு கடையில் மின் கசிவு ... Read More

இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.
தஞ்சாவூர்

இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.

தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை ஒட்டி பெரியக் கோவில் வளாகம்,, ராஜராஜ சோழன் சிலை. ... Read More

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஸ்ரீ (Science and Heritage research Initiative dept science and technology)
தஞ்சாவூர்

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஸ்ரீ (Science and Heritage research Initiative dept science and technology)

  கலாச்சார ரீதியாக வளமான அறிவு சார்ந்த இந்திய பாரம்பரிய பொருட்களை கண்டறிந்து மீட்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவியல் பாரம்பரிய ஆய்வு முன் முயற்சி திட்டம் (ஸ்ரீ) மூலம் ... Read More

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் மதிப்பீட்டு குழுவின் தலைவர் பி.ஆர்.பி ராஜா தலைமையிலும் குழுவின் உறுப்பினர்களான ... Read More

அந்தியூர் அருகே வனப்பகுதியில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்.
ஈரோடு

அந்தியூர் அருகே வனப்பகுதியில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.     ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் பெரிய செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் வயது 70 இவர் இன்று மாலை தனது உறவினர் வீட்டுக்கு மாக்கம்பாளையம் செல்வதற்காக ... Read More

புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.
தூத்துக்குடி

புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.

  தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுயிடம் நேற்று புன்னகாயால் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.   இது தொடர்பாக அவர் கூறுகையில், புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சுக்கூடம் இயங்கி ... Read More