Tag: முக்கிய செய்திகள்
பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா வருகின்ற அக். 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. ... Read More
பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார், 13 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் தென்மண்டல ஐஜி பேட்டி.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை வருகின்ற அக். 30ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை அடுத்து ... Read More
விருத்தாசலத்தில் வெடி வெடித்ததை தட்டி கேட்டதால் குமரப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் புதுப்பேட்டை நகரின் இருக்கும் குபேரசாமி பிள்ளை காலனியில் சுமார் 10 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அருகில் உள்ள டீக்கடையில் வெடி வெடித்துக்கொண்டிருந்த அராஜக ... Read More
இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More
தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?
நயன் தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற விவகாரத்தில் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது... அதன்படி இன்று அரசின் நான்கு பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நயன் விக்கி வாடகைத்தாய் குழந்தை விவகாரத்தில் ... Read More
வீரம் உணவகத்தில் நடந்த குழுக்கள் போட்டியில் தேனி சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.
தேனி செய்தியாளர்; முத்துராஜ். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் காளிதாஸ் என்னும் நபர். இந்த உணவகம் சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ... Read More
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.
கும்மிடிப்பூண்டி: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும், 100 நாள் வேலையை முறையாக வழங்கக் கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ... Read More
கோவை கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை.
கோவை மாநகரின் பாதுகாப்பை வலியுறுத்த கூடுதலாக 3 காவல்நிலையம் அமைக்கவும் முடிவு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக ... Read More
கத்தி தயாராக இருக்கிறது; தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் கவிஞர் வைரமுத்து.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் உள்ள பிற மொழிகள் அழியும் என வைரமுத்து எச்சரித்துள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழ் கூட்டமைப்பு சார்பில் சென்னை ... Read More
சினிமா பாணியில் சம்பவம் .. பணம் வழிப்பறி செய்து தப்பி ஓடிய திருடன்.. பாய்ந்து பிடித்த காவலர்.
மதுரையில் பூ விற்கும் பெண்ணிடம் பணத்தை பறித்துச் சென்றவர்களை, போலீசார் பாய்ந்து பிடித்த காட்சிகள், சி.சி.டிவி.யில் பதிவாகியுள்ளன. ரயில் நிலையம் எதிரே டவுன் ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பூ விற்ற ... Read More
