BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மானாமதுரை செங்கல் சூளையில் தீ முட்டுவதால் புகை,மூச்சு திணறல் அப்பகுதி மக்கள் பதிப்பு.
சிவகங்கை

மானாமதுரை செங்கல் சூளையில் தீ முட்டுவதால் புகை,மூச்சு திணறல் அப்பகுதி மக்கள் பதிப்பு.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தாயமஙகலம் ரோட்டில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூளையில் கடந்த சில நாட்களாக தீ அதிகமாக முட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிக அளவு ... Read More

எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!
Uncategorized

எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!

  சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது.   மேலும், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 3 மணி முதல் இடி ... Read More

தஞ்சை காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.

தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் தந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.   ... Read More

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடை களில் கூட்டம் அலைமோதி வருகிறது.   சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகளில் அதிகளவில் கூட்டம் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 

  கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று திருச்சி மாநகரம், சேலம் மாநகரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம். ... Read More

‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!
அரசியல்

‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ... Read More

ஜெயலலிதா ஹெல்த் விஷயத்தில் மூடுமந்திரம் எதற்கு..? அன்றே அலர்ட் செய்த கலைஞர் கருணாநிதி! அதிமுக அலட்சியம்!
அரசியல்

ஜெயலலிதா ஹெல்த் விஷயத்தில் மூடுமந்திரம் எதற்கு..? அன்றே அலர்ட் செய்த கலைஞர் கருணாநிதி! அதிமுக அலட்சியம்!

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலம் விவகாரத்தில் மூடுமந்திரம் எதற்கு எனக் கேட்டு ஒரு அறிக்கை விடுத்திருந்தார் கலைஞர் கருணாநிதி..   அந்த அறிக்கையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு ... Read More

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியல்

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.

அலுவல் மொழி தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பரிந்துரையில் இந்தி மொழி திணிப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ... Read More

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
Uncategorized

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.

மூலக்கரைப்பட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 209 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.   நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப்(50)என்பவர் மூலக்கரைப்பட்டி ... Read More

தஞ்சையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.

தஞ்சையில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் திருக்குறள், திருவருட்பா ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.     தஞ்சையில் உள்ள ... Read More