Tag: முக்கிய செய்திகள்
கேரள பஸ்சில் கொண்டு சென்ற ரூ.27 லட்சம் சிக்கியது; ஹவாலா பணமா? போலீசார் விசாரணை: தமிழக வாலிபர் கைது!
தமிழகத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் கேரளாவில் இருந்தும் வாகனங்கள் தென்காசிக்கு வருகின்றன. இவ்வாறு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கோட்டை அருகே ... Read More
வேலூர் மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்பு வாசிகள் மாநகராட்சியில் புகார் மனு அளித்ததன் பேரில் தூர்வாரம் பணி இன்று முதல்நடைபெறுகிறது.
வேலூர் மாநகராட்சி மண்டலம்1 வார்டு 11 கழிஞ்சூர் இபி காலனி பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்பு வாசிகள் மிகவும்சிரமத்திற்கு உள்ளாகி மாநகராட்சிக்கு புகார் அளித்ததின் பேரில், மண்டல ... Read More
முதல் முறையாக ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்!
திமுக தொழில்நுட்ப பிரிவு சார்பாக ட்விட்டர் ஸ்பேஸில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பிறந்த காரணத்தாலும், அதே மாதத்தில் திமுக ... Read More
மகனுக்கும் பதவி கொடுத்த மனோ தங்கராஜ்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியை மீண்டும் தக்கவைத்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். முந்தைய ஆட்சியில் எம்எல்ஏ-வாக மட்டும் இருந்தபோது அடக்க ஒடுக்கமாக தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தார் மனோ. ... Read More
ஆர்.எஸ்.எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக: தஞ்சையில் நடிகை கஸ்தூரி பேட்டி
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக தஞ்சை திமுக மேயரை சந்தித்தபின் நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திரைப்பட நடிகை ... Read More
செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் டவுன் பெரியார் சிலை அருகே மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ... Read More
காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா,
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையின் குறுக்கே ரூ-40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் ... Read More
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளி மலை கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொது செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன். அவர்களும், ... Read More
சமுதாய வளைகாப்பு விழா! எம்.எல்.ஏ- ஏ.பி.நந்தக்குமார் தலமையில் நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா! வேலூர் மாவட்டம், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ... Read More
அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ... Read More
