Tag: முக்கிய செய்திகள்
கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி. விஸ்வநத்தம் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையமும் MGM Healthcare நிறுவனமும் இணைந்து சிவகாசியில் அதி நவீன தரமான கல்லீரல் புற்றுநோய் மற்றும் இருதய சிகிச்சைகளை இணைந்து வழங்குவதற்கான மருத்துவ உடன்படிக்கையை ... Read More
குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர். பெருந்தலைவர் காமராசரின் ... Read More
எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி, தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகள், மற்றும் கிராமப்புற தொடர்பு திட்டம் ... Read More
வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கிரஷர் கல்குவாரி உரிமையளர்களால் பல வருடங்களாக இந்த பொதுப்பாதைகள் ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ளதை ... Read More
மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே உள்ள முன்று கிராமங்களுக்கு கூடுதலாக போதுமான பேருந்து இல்லாதால் மக்களின் கோரிக்கையை ஏற்று குவளைவேலி மேலநெட்டூர் திருப்பாச்சேத்தி கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கிவைத்தார். பொதுமக்களின் ... Read More
இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலமும் அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது பாருக் தகவல்.
தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம், தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 75வது சுதந்திர ... Read More
10 ஆம் ஆண்டு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. குத்தாலம் பேரூர் செயலாளர் ஆ.கருணாநிதி வரவேற்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் ... Read More
மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.
தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27 செப்டம்பர் உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 27 செப்டம்பர் முதல் ... Read More
மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறினார்.
தமிழக அரசு மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிர்வாகியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து ... Read More
கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பணம் செலுத்தி கைத்தறி புடவையை பெற்றுக்கொண்டு தொடங்கி வைத்தார். மாவட்ட ... Read More
