BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நெல்லை – அம்பை புதிய சாலை பணியை விரைந்து முடிக்க எம்எல்ஏ இசக்கி சுப்பையா கோரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை – அம்பை புதிய சாலை பணியை விரைந்து முடிக்க எம்எல்ஏ இசக்கி சுப்பையா கோரிக்கை.

  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்   அப்போது அவர் கூறும்போது;- அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் பழைய பாலம் இடிக்கப்பட்டு ... Read More

சோலார் வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் போது உதவி வனப்பாதுகாவலரை தாக்கியது.
தேனி

சோலார் வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் போது உதவி வனப்பாதுகாவலரை தாக்கியது.

தேனி மாவட்டம் தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் பெரியகுளம் வட்டம், தென்கரை கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,     இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
தஞ்சாவூர்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

உலக சுற்றுலா தினம் 2022 ஐ முன்னிட்டு. தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. ஏராளமானவர்கள் கைதட்டி, தாளம் போட்டு ரசித்தனர்.   ... Read More

தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.
தேனி

தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.

  தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகே மூன்று மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது.இதில் மூன்றாவது மாடியில், விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் கடை அமைந்து ... Read More

மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
வேலூர்

மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

ஜே சி ஐ இந்தியா மண்டலம் 16 ன் கிளை இயக்கத் தலைவர்களுக்கான மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் ... Read More

தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் சி.எஸ்.ஐ.திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் திருமண்டலம் இணைந்து பொதுமக்களின் நாளுக்கான சுற்றுச்சூழல், பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கால்நடை ... Read More

கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
விருதுநகர்

கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி. விஸ்வநத்தம் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையமும் MGM Healthcare நிறுவனமும் இணைந்து சிவகாசியில் அதி நவீன தரமான கல்லீரல் புற்றுநோய் மற்றும் இருதய சிகிச்சைகளை இணைந்து வழங்குவதற்கான மருத்துவ உடன்படிக்கையை ... Read More

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர்.   பெருந்தலைவர் காமராசரின் ... Read More

எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி, தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகள்,   மற்றும் கிராமப்புற தொடர்பு திட்டம் ... Read More