Tag: முக்கிய செய்திகள்
5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி ... Read More
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி தஞ்சையில் நடைபெற்றது ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்பு.
தஞ்சாவூர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து, கொடியுடன் பங்கேற்றனர். தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ... Read More
தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.
தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கோனூர் நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நல்லோர் வட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ... Read More
‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ – சசிகலா.
திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ... Read More
4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள்(41). முருகன் 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பிச்சம்மாள் ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி முன்னாள் தலைவர் சிவன் மனைவியுடன் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ... Read More
நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அருகிலுள்ள இலுப்பூரில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். நெல் உலர்த்தும் இயந்திரத்தை ... Read More
இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கிவைப்பார் என்று மத்திய அரசாங்கத்தின் தேசிய பிராட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் சேவை மற்றும் இணைய ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ... Read More
பசுமை திட்டத்தின் கீழ் சேலத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் சேலம், ஆத்தூர், நாமக்கல், ஆகிய மூன்று வன மண்டலங்களில் சுமார் 8 லட்சத்ததற்கு மேலான மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் ... Read More
