BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..
தூத்துக்குடி

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..

  மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப் பொருட்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     மலேசியாவில் இருந்து கப்பல் ... Read More

தஞ்சையில் மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சையில் மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சரபோஜியின் சிலைக்கு கூடுதல் ஆட்சியர் மருத்துவர் சுகபுத்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.     தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய ... Read More

குத்தாலம் வட்டார பொதுசுகாதாரத்துறை சார்பில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை

குத்தாலம் வட்டார பொதுசுகாதாரத்துறை சார்பில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டம். குத்தாலம், சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், ஆனாங்கூர், டி. பண்டாரவாடை போன்ற ஊர்களில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி சோதனை நடத்தப்பட்டது.இதில் ... Read More

வாழப்பாடி இலக்கியப் பேரவை இளைஞர்கள் நடத்திய சரித்திர நாடகம் அழிந்து வரும் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள் 
சேலம்

வாழப்பாடி இலக்கியப் பேரவை இளைஞர்கள் நடத்திய சரித்திர நாடகம் அழிந்து வரும் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள் 

  சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அருகே நடைபெற்ற பொன்னியின் செல்வன் என்னும் சரித்திர நாடகத்தை இனிவரும் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.     இந்த சரித்திர நாடகதை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் ... Read More

தாடிக்கொம்பு – ஸ்ரீ.வீ.கல்லூரியில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.
திண்டுக்கல்

தாடிக்கொம்பு – ஸ்ரீ.வீ.கல்லூரியில் மாநில அளவிலான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.

    திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவி கல்லூரியில் தமிழ்நாடு 14 பட்டாலியன் என்.சி.சி சார்பில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான 8 நாள் பயிற்சி முகாமின் நிறைவு ... Read More

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிட்டி தியாகராயர் குடும்பம்.
சென்னை

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிட்டி தியாகராயர் குடும்பம்.

நீதிக்கட்சியின் முதன்மை தலைவராக திகழ்ந்து மறைந்த சர் பிட்டி தியாகராயரின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.   மதுரையில் கடந்த வாரம் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் ... Read More

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்

பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

  திண்டுக்கல் மாவட்டம்,  பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடத்தியதை கண்டித்தும்,   இஸ்லாமியர்கள் கைது செய்துள்ளதை கண்டித்தும் ... Read More

அந்தியூர் அருகே நீதிமன்றம் மூலம் அளவீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
Uncategorized

அந்தியூர் அருகே நீதிமன்றம் மூலம் அளவீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

செய்தியாளர் பா. ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பொய்யேரிகரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்   இவர்கள் இப்பகுதியில் உள்ள பொய்ஏரிகரை பகுதிக்கு ... Read More

மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி.
தஞ்சாவூர்

மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி.

தஞ்சாவூர், மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி   மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்கள் காண இன்சூரன்ஸ் ... Read More