BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.
தஞ்சாவூர்

அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.

  தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ... Read More

விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.
திண்டுக்கல்

விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.

ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ... Read More

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.

      தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் வெங்கடேசா பவனம் எனும் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஹட்சன் அக்ரோ பிராடக்ட் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று ... Read More

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக உள்ளது என கோவில்பட்டியில் ஜி.கே வாசன் பேட்டி.
தூத்துக்குடி

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக உள்ளது என கோவில்பட்டியில் ஜி.கே வாசன் பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், கோவில்பட்டியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ... Read More

கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.

  மயிலாடுதுறை ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.   இந்த ... Read More

மயிலாடுதுறையில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு,
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு,

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில், ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளின் தரத்தினை,   மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ... Read More

குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.
மயிலாடுதுறை

குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள், கலை அறிவியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

    மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினையும், அகரகீரங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வரும் பணி,   கழிவறை கட்டும் பணி, ... Read More

மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர்

மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தஞ்சாவூர்     காய்ச்சல் எங்கெல்லாம் மூன்று நாட்கள் மேல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி ... Read More

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.
வேலூர்

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.

வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அவர்கள் தலைமையில் பறக்கும் படை தனி தாசில்தார் காட்பாடி வட்ட வழங்கல் ... Read More