BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நடிகர் அஜித் ‘துணிவு’ படத்திற்காக பாங்காக் செல்ல உள்ளார்.
Uncategorized

நடிகர் அஜித் ‘துணிவு’ படத்திற்காக பாங்காக் செல்ல உள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், ஹெச். வினோத் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. நேற்று மாலை படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டாவது பார்வை ... Read More

உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேனி

உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பழைய பேருந்து நிலையத்தில் உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் மாவட்டத்தில் சிறந்து விளங்கிய சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ... Read More

பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்
Uncategorized

பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்

ஆவின் பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் அதற்கு கவனக்குறைவாக இருந்த ஆவின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.     மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை ... Read More

சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல்

சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.     நத்தத்தில் உள்ள மொட்ட மலைப்பகுதியில் வேட்டைக்காரன், குட்டுக்கருப்பசுவாமி சன்னதியில் உள்ள ... Read More

பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்

பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல் பாடுகளை அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்/  பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் ... Read More

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ம.ராஜா.     திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வெங்கடாத்ரி கோட்டையைச் சேர்ந்த செல்வ பெருமாள் வயது 59. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.   ... Read More

வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.
திருவண்ணாமலை

வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.

  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு, ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்களை ... Read More

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.
தஞ்சாவூர்

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.

  தஞ்சை,   நெல் கொள்முதல் நிலையம், சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ... Read More

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நீர்தேக்கதொட்டியை அகற்றகோரி சிவசேனா கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நீர்தேக்கதொட்டியை அகற்றகோரி சிவசேனா கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் புத்தியால்.   தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டில் உள்ள சமதர்மபுரத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து.   உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி ... Read More

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்ராஜா யோகதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, பத்மவாசன் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ... Read More