BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.
தஞ்சாவூர்

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.

  தஞ்சை,   நெல் கொள்முதல் நிலையம், சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ... Read More

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நீர்தேக்கதொட்டியை அகற்றகோரி சிவசேனா கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நீர்தேக்கதொட்டியை அகற்றகோரி சிவசேனா கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் புத்தியால்.   தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டில் உள்ள சமதர்மபுரத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து.   உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி ... Read More

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்ராஜா யோகதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, பத்மவாசன் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ... Read More

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் மாணவி உடல் ஒப்படைப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் மாணவி உடல் ஒப்படைப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - நீண்ட நேரம் பேச்சுவார்த்தை பின்பு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் மற்றும் ... Read More

ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.
திருப்பத்தூர்

ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.

திருப்பத்தூர் செய்தியாளர் பா. சிவக்குமார்.     திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது.     ... Read More

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி செயலாளர் தர்மர் தலைமையிலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையிலும்,   தேனி மதுரை ரோடு மேம்பால பணிகளுக்காக தேசிய ... Read More

வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.
சேலம்

வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.

வாழப்பாடி செய்தியாளர் சந்தானம்.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.   வாழப்பாடி பள்ளியில் உற்சாக ... Read More

கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து காசாகிராண்ட் நடத்திய 9வது கோல்ஃபெர்ஸ் கிளாசிக் ட்ரோபி112-க்கும் அதிகமான கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிகழ்வு..!!
Uncategorized

கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து காசாகிராண்ட் நடத்திய 9வது கோல்ஃபெர்ஸ் கிளாசிக் ட்ரோபி112-க்கும் அதிகமான கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிகழ்வு..!!

  கோயம்புத்தூர்,  இந்நாட்டில் கோல்ஃப் விளையாட்டை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்டு, கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் – ன் ஒத்துழைப்போடு வருடாந்திர கோல்ஃப் போட்டித்தொடரின் ... Read More

கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் – ஆசிரியர் திட்டியதால் தற்கொலையா ? இல்ல வேறு ஏதும் காரணமா போலீசார் விசாரணை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் – ஆசிரியர் திட்டியதால் தற்கொலையா ? இல்ல வேறு ஏதும் காரணமா போலீசார் விசாரணை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.       தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி ( அரசு உதவி பெறும் உண்டு உறைவிட பள்ளி) பனிரெண்டாம் ... Read More

தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.     இதற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ... Read More