Tag: முக்கிய செய்திகள்
கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் மாணவி உடல் ஒப்படைப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - நீண்ட நேரம் பேச்சுவார்த்தை பின்பு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் மற்றும் ... Read More
ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.
திருப்பத்தூர் செய்தியாளர் பா. சிவக்குமார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது. ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிபிஎம் கட்சி செயலாளர் தர்மர் தலைமையிலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையிலும், தேனி மதுரை ரோடு மேம்பால பணிகளுக்காக தேசிய ... Read More
வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு.
வாழப்பாடி செய்தியாளர் சந்தானம். சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவி தேசிய அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு. வாழப்பாடி பள்ளியில் உற்சாக ... Read More
கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் உடன் இணைந்து காசாகிராண்ட் நடத்திய 9வது கோல்ஃபெர்ஸ் கிளாசிக் ட்ரோபி112-க்கும் அதிகமான கோல்ஃப் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிகழ்வு..!!
கோயம்புத்தூர், இந்நாட்டில் கோல்ஃப் விளையாட்டை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்டு, கோயம்புத்தூர் கோல்ஃப் கிளப் – ன் ஒத்துழைப்போடு வருடாந்திர கோல்ஃப் போட்டித்தொடரின் ... Read More
கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் – ஆசிரியர் திட்டியதால் தற்கொலையா ? இல்ல வேறு ஏதும் காரணமா போலீசார் விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி ( அரசு உதவி பெறும் உண்டு உறைவிட பள்ளி) பனிரெண்டாம் ... Read More
தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ... Read More
கோவில்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை பசுவந்தனை போலீசார் விசாரணை!. தூத்துக்குடி மாவட்டம், ... Read More
நெல்லையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தார்கள்.
நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள பொருட்காட்சி மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள, அரசு பொருட்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை ... Read More
குத்தலாம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காவலர்கள் அதிரடி சோதனை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ... Read More
