Tag: முக்கிய செய்திகள்
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா! அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் ... Read More
கயத்தாரில் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டம் கயத்தாரில் தமிழ்விவசாயிகள் சங்கம் பயிர்க்காப்பீடு செஸ்வரி, நானோயூரியா. கரம்பைமண், மேற்க்கண்டகோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாநிலதலைவர் ஓ.ஏ.நாராயணசாமி முன்னிலை மாவட்டதலைவர்கள் வெள்ளத்துரைபாண்டி ... Read More
தேனியில் தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர் தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் புலிகள் கட்சியைச் ... Read More
மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி மாவட்டம், கருவேலநாயக்கன்பட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
தேனி சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் பூங்காவிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சிறுமி ஹாசினி விவகாரம், சிறுமியின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் ஒடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் நிதியில் இருந்து முன்பணமாக ஒரு ... Read More
வீரபாண்டி அரசு கலை(ம)அறிவியல் கல்லூரி மாணவிகள் தொடர்ந்து பேருந்து தடையின்றி இயக்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட செயலாளர் முத்துராஜ். தேனி மாவட்டம்,ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றிய கிராமப்பகுதிகளிருந்து வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மயிலாடும்பாறையிலிருந்து மாணவ மாணவிகளுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு ... Read More
தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த கொண்டரசம் பாளையம் லட்சுமி நகரில் குடியிருந்து வருபவர் கதிர்வேல் வயது 49 இவர் கொங்கூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம் இவர்களுக்கு இரண்டு ... Read More
தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி.
தஞ்சாவூர் கைவினைத் தொழில் செய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கத்தில் கொலு கண்காட்சி தொட்ங்கபட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை வரும் 26ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ... Read More
தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.
பட்டுக்கோட்டை அருகே அலிவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் நகை கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், குறிச்சி, பாலத்தளி, அலிவலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 30 பேருக்கு தள்ளுபடிக்கான கடிதம் ... Read More
குறு வட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அரசு பள்ளி.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திருநெல்வேலி நகர்ப்புற அளவிலான குறுவட்ட போட்டியில் ஏறக்குறைய 32 பள்ளிகள் கலந்து கொண்டது. ... Read More
