BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்நிலை அருகே உள்ள காட்டான்குளம் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,      கடந்த வியாழக்கிழமை அன்று ... Read More

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
தஞ்சாவூர்

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.     தஞ்சாவூர் ... Read More

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த தினம் விழா கொண்டாட்டம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த தினம் விழா கொண்டாட்டம்.

திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி   திண்டுக்கல் செப்டம்பர் -18 தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தின விழா நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளால் கோலகாலமாக கொண்டாடப் பட்டது.   ... Read More

இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பாதுகாப்பு இருக்க வேண்டுமானால் தமிழரை சுட்டுக்கொன்றவர்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்.
திண்டுக்கல்

இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பாதுகாப்பு இருக்க வேண்டுமானால் தமிழரை சுட்டுக்கொன்றவர்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்.

திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி.   திண்டுக்கல்லில் கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது .   இதில் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகுக்க, மாவட்ட ... Read More

சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
சேலம்

சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் நேரில் ஆய்வு.     சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை ... Read More

தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் 8 டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.   வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தஞ்சாவூர் ... Read More

குமரி மாவட்டத்தில் குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம்  நடைபெற்றது.
Uncategorized

குமரி மாவட்டத்தில் குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமரியில், குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரன்குழி -யில் நடைபெற்றது.   கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரங்குழியில் "குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு" என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ... Read More

ஆத்தூர் அருகே கல்பகனூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார்.     சேலம் மாவட்டம், தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதிக்கான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று ... Read More

நத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா.
திண்டுக்கல்

நத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா.

நத்தத்தில் பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா தெற்கு மண்டல் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கொண்டாடப்பட்டது. பின்னர் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.   இதில்,பொதுச் செயலாளர் திரு விஜயராஜ், ... Read More

`மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் ஃபிஷ் காட்டம்.
சென்னை

`மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் ஃபிஷ் காட்டம்.

"மக்களை வாட்டி வதைக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்" என்று முன்னாள் முதல்வர் ... Read More