BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!
சென்னை

பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தை பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.     சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் முழுமையாகச் செயல்பாட்டில் ... Read More

தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தேனி

தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தேனி நேரு சிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தந்தை பெரியாரின் திருவுருவப் ... Read More

செம்பனார்கோவிலில் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
மயிலாடுதுறை

செம்பனார்கோவிலில் தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.   செம்பனார்கோவிலில் திமுக சார்பில் தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக ... Read More

முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.
Uncategorized

முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

முதுகுளத்தூர், செல்வநாயகபுரத்தில் 3198 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் ... Read More

திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா.
திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் பயிற்சி அலுவலர் திரு பி பிலிப்அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வாழ்த்துறையே அரசு தொழிற்பெயர்ச்சி நிலையத்தினுடைய முதல்வரும் ... Read More

குமரியில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்
Uncategorized

குமரியில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம், அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ்(21). ... Read More

இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி.
தஞ்சாவூர்

இளைஞருடன் திருமண புகைப்படம்; 4 மாத கர்ப்பம் என கணவருக்கு மெசேஜ்: மகன் வயது ஆணுடன் மாயமான 40 வயது மனைவி.

முகநூல் பழக்கம் காரணமாக உருவான கூடாநட்பால் தன் மகன் வயதுடைய இளைஞருடன் 40 வயது பெண் மாயமாகியுள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகை, பணத்துடன் மாயமானதாக அந்த பெண் மீது ... Read More

அடுக்குமாடி குடியிருப்பு சமையலறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி.!!
Uncategorized

அடுக்குமாடி குடியிருப்பு சமையலறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி.!!

கேரளத்தில் தன் காதலன் கொடுத்த கஞ்சா செடியை தன் வீட்டு சமையலறையில் வளர்த்துவந்தார் காதலி. இதுகுறித்து போலீஸாருக்குத் தெரியவர காதலன், காதலி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கேரளத்தின் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ... Read More

முதுகுளத்தூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி.
Uncategorized

முதுகுளத்தூர் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் குறு வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டி கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.   இதற்கான ஏற்பாடுகளை விளங்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செய்தனர். போட்டியில் முதன்மை கல்வி ... Read More

விழுப்புரம் அருகே பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட உலோக சிலைகள் மீட்பு.
விழுப்புரம்

விழுப்புரம் அருகே பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட உலோக சிலைகள் மீட்பு.

வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில் சிலைகள் உள்ளிட்ட 7  உலோகச் சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்.   விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற ... Read More